தூரிகை

போரில் கையை
இழந்த பின்
தூரிகை வந்தது
ஓவியம் வரையென..
கையற்ற நான்
இப்போது
ஒரு
தூரிகை பிடித்த
வாய்வழி ஓவியன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்