ஆகஸ்ட் 04, 2009

தூரிகை

போரில் கையை
இழந்த பின்
தூரிகை வந்தது
ஓவியம் வரையென..
கையற்ற நான்
இப்போது
ஒரு
தூரிகை பிடித்த
வாய்வழி ஓவியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-