ஆகஸ்ட் 04, 2009

வறுமை

கையில்
பட்டதையெல்லாம்
எடுத்தெறியும் வேகமாய்
தொட்டேன்
கையில் பட்டது
என்னில் மீதியாக
புடைத்துக் கொண்டு நிற்கும்
விலா எலும்பும்
பாழ் வயிறும் தான்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-