ஆகஸ்ட் 04, 2009

ஏ9 வீதி

உழைத்துக் கழைத்து
உடல் சோர்ந்து
கிடப்பவன் போல்
நீட்டி நிமிர்ந்து
நெடுந் தூக்கம்
கொண்டு
பூட்டிக் கிடக்கிறது
பெருந்தெரு…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-