ஏ9 வீதி

உழைத்துக் கழைத்து
உடல் சோர்ந்து
கிடப்பவன் போல்
நீட்டி நிமிர்ந்து
நெடுந் தூக்கம்
கொண்டு
பூட்டிக் கிடக்கிறது
பெருந்தெரு…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி