ஆகஸ்ட் 04, 2009

சுனாமியில் உறவை இழந்தவனின் தவிப்பு

ஏய்
கடலே நீ
எத்தனை முறை
அலையாக என் காலில்
விழுந்தாலும்
உனக்கு
மன்னிப்பே கிடையாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-