ஆகஸ்ட் 04, 2009

தளர்நடை

பத்து மாதம் சுமந்த போது
உன் அன்னை
தளர்நடை…
செம்மணி தாண்டி
நடந்த போது
உன் உறவுகள்
தளர்நடை…
செல்லடி பட்டு உன்னுயிர்
மாய்ந்த போது
கூடவே நால்வர்
தளர்நடை…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-