தளர்நடை
பத்து மாதம் சுமந்த போது
உன் அன்னை
தளர்நடை…
செம்மணி தாண்டி
நடந்த போது
உன் உறவுகள்
தளர்நடை…
செல்லடி பட்டு உன்னுயிர்
மாய்ந்த போது
கூடவே நால்வர்
தளர்நடை…
உன் அன்னை
தளர்நடை…
செம்மணி தாண்டி
நடந்த போது
உன் உறவுகள்
தளர்நடை…
செல்லடி பட்டு உன்னுயிர்
மாய்ந்த போது
கூடவே நால்வர்
தளர்நடை…
கருத்துகள்
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-