யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன...
நீ என்ன
பதிலளிநீக்குஎன்றும் சுமை தாங்கும்
கூலித்தொழிலாளியா?
அருமை தியா
ஓளிரவைக்க
பதிலளிநீக்குஅழுகிறாயே
தியாவின் பேனா
ரொம்ப நல்லாயிருக்கு.
http://kavikilavan.blogspot.com
மெழுகு வர்த்தியை பற்றிய பார்வைகள் பல இருப்பினும் அவ்வரிசையில் இதுவும் அழகே.
பதிலளிநீக்குநீ என்ன
என்றும் சுமை தாங்கும்
கூலித்தொழிலாளியா?
"அருமை தியா"
பதிலளிநீக்குநன்றி சக்தி உங்கள் வாழ்த்துக்கு
"ரொம்ப நல்லாயிருக்கு."
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்கு நன்றி யாழவன்
"மெழுகு வர்த்தியை பற்றிய பார்வைகள் பல
பதிலளிநீக்குஇருப்பினும் அவ்வரிசையில் இதுவும் அழகே."
ஜமால், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
உங்கள் பேனாவின் தூறல்கள் அழகு அழகு .....
பதிலளிநீக்கு