இருள் - மெழுகுவர்த்தியிடம்


உன்னைக் கரைத்து
உன்
உடலை உருக்கி
என்னை
ஓளிரவைக்க
அழுகிறாயே
நீ என்ன
என்றும் சுமை தாங்கும்
கூலித்தொழிலாளியா?

கருத்துகள்

  1. நீ என்ன
    என்றும் சுமை தாங்கும்
    கூலித்தொழிலாளியா?

    அருமை தியா

    பதிலளிநீக்கு
  2. ஓளிரவைக்க
    அழுகிறாயே
    தியாவின் பேனா
    ரொம்ப நல்லாயிருக்கு.
    http://kavikilavan.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. மெழுகு வர்த்தியை பற்றிய பார்வைகள் பல இருப்பினும் அவ்வரிசையில் இதுவும் அழகே.

    நீ என்ன
    என்றும் சுமை தாங்கும்
    கூலித்தொழிலாளியா?

    பதிலளிநீக்கு
  4. "அருமை தியா"

    நன்றி சக்தி உங்கள் வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  5. "ரொம்ப நல்லாயிருக்கு."

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி யாழவன்

    பதிலளிநீக்கு
  6. "மெழுகு வர்த்தியை பற்றிய பார்வைகள் பல
    இருப்பினும் அவ்வரிசையில் இதுவும் அழகே."

    ஜமால், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பேனாவின் தூறல்கள் அழகு அழகு .....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி