4.1.இலக்கிய வகைகள்

19ஆம் நூற்றாண்டின் மாறுபட்ட சூழலும் அச்சியந்திர விருத்தியின் பன்முகப்பாடும் ஆங்கிலக்கல்வி விருத்தியும் திண்ணைக்கல்வி முறைகளினைப் பாடசாலைக் கல்வியாக மாற்றியமைத்தன. நாடு முழுவதையும் ஒரே அரசு ஆட்சி புரிந்தமையானது புதுமையான கருத்துக்களுக்கு முதன்மையளிப்பதாக இருந்தது. இதனால் இலக்கியங்களிலும் புதுமைக்கான தேடல் இடம்பெறத் தொடங்கியது. அவ்வாறு படைக்கப்பட்ட இலக்கியங்கள் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டதாக விளங்கக் காணலாம்.



1. செய்யுள் இலக்கியம்


அ. சமயச் சார்புடையன
இளவசப் புராணம்
றகுலமலைக் குறவஞ்சி
முகைதீன் புராணம்

ஆ. மக்கள் சார்புடையன
கனகி புராணம்
கோட்டுப் புராணம்
தால புராணம் போன்றன.

இ. நவீனத்தினூடே பழமை பேணுவன
தத்தைவிடு தூது
சுவதேச கும்மி
தனிப் பாடல்கள் சில போன்றன.



2. உரைநடை இலக்கியம்


அ. பழைய உரைநடை காரர் நடையில் அமைந்த நூல்கள்.
ஆ. நாவல்கள்
இ. சமயச் சார்புடைய நூல்கள்
ஈ . பாடநூல்கள்
உ. நாடகங்கள்
ஊ. பத்திரிகைகள் போன்றன.


3. பன்முக வளர்ச்சி

அ. பத்திரிகைகள்
ஆ. பதிப்பு முயற்சிகள்
இ. அகராதி முயற்சிகள்
ஈ . மொழி பெயர்ப்பு
உ. இலக்கண நூல்களின் உருவாக்கம்
ஊ. புலவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதுதல்
எ. அரசியல் சார்பாக எழுதுதல் என நீண்டு செல்லும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி