19ஆம் நூற்றாண்டின் மாறுபட்ட சூழலும் அச்சியந்திர விருத்தியின் பன்முகப்பாடும் ஆங்கிலக்கல்வி விருத்தியும் திண்ணைக்கல்வி முறைகளினைப் பாடசாலைக் கல்வியாக மாற்றியமைத்தன. நாடு முழுவதையும் ஒரே அரசு ஆட்சி புரிந்தமையானது புதுமையான கருத்துக்களுக்கு முதன்மையளிப்பதாக இருந்தது. இதனால் இலக்கியங்களிலும் புதுமைக்கான தேடல் இடம்பெறத் தொடங்கியது. அவ்வாறு படைக்கப்பட்ட இலக்கியங்கள் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டதாக விளங்கக் காணலாம்.
1. செய்யுள் இலக்கியம்
அ. சமயச் சார்புடையன
இளவசப் புராணம்
றகுலமலைக் குறவஞ்சி
முகைதீன் புராணம்
ஆ. மக்கள் சார்புடையன
கனகி புராணம்
கோட்டுப் புராணம்
தால புராணம் போன்றன.
இ. நவீனத்தினூடே பழமை பேணுவன
தத்தைவிடு தூது
சுவதேச கும்மி
தனிப் பாடல்கள் சில போன்றன.
2. உரைநடை இலக்கியம்
அ. பழைய உரைநடை காரர் நடையில் அமைந்த நூல்கள்.
ஆ. நாவல்கள்
இ. சமயச் சார்புடைய நூல்கள்
ஈ . பாடநூல்கள்
உ. நாடகங்கள்
ஊ. பத்திரிகைகள் போன்றன.
3. பன்முக வளர்ச்சி
அ. பத்திரிகைகள்
ஆ. பதிப்பு முயற்சிகள்
இ. அகராதி முயற்சிகள்
ஈ . மொழி பெயர்ப்பு
உ. இலக்கண நூல்களின் உருவாக்கம்
ஊ. புலவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதுதல்
எ. அரசியல் சார்பாக எழுதுதல் என நீண்டு செல்லும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-