இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் வாழ்ந்து கொண்டிருந்தால்.......

படம்
காயம் மற்றும் வலி   இங்கே இருக்கிறது .   அமைதி மற்றும் காதல்   இது அனைத்து ம்   இங்கே இருக்கிறது .   குழப்பம் மற்றும் சந்தேகம்   அதுவும் கூடவே வாழ்கிறது. நாங்கள் இல்லாமல்   நாங்கள் இல்லை .   நாம் அழ அழுகிறோம்.   நாம் முயற்சி செய்து   நாமாகவே சிரிக்கிறோம் .   நாங்களாகவே   காயப்பட்டுக் கொள்கிறோம்.   நாங்களாகவே வலிகளில் இருந்து   மீண்டெழுகிறோம்.   கடைசியாக சோதனை முடிவில்   வாழ்க்கை   ஒரு பாடமாக உள்ளது.   மிகவும் நன்றாக கற்றுக்கொள்ள   என்னுள்   நிறையவே உள்ளது.   ஒருவேளை , ஒரு நாள் ,   என் கதை  என்னால் மட்டுமே  எழுத ப் படக் கூடியதாக    என் வாழ்க்கை  அர்த்தப் பட்டு போகலாம்  அப்போதும்   நான்  வாழ்ந்து கொண்டிருந்தால்.......