இங்கே இருக்கிறது.
அமைதி மற்றும் காதல்
இது அனைத்தும்
இங்கே இருக்கிறது.
குழப்பம் மற்றும் சந்தேகம்
அதுவும் கூடவே வாழ்கிறது.
நாங்கள் இல்லாமல்
நாங்கள் இல்லை.
நாம் அழ அழுகிறோம்.
நாம் முயற்சி செய்து
நாமாகவே சிரிக்கிறோம்.
நாங்களாகவே
காயப்பட்டுக் கொள்கிறோம்.
நாங்களாகவே வலிகளில் இருந்து
மீண்டெழுகிறோம்.
கடைசியாக சோதனை முடிவில்
வாழ்க்கை
ஒரு பாடமாக உள்ளது.
மிகவும் நன்றாக கற்றுக்கொள்ள
என்னுள்
நிறையவே உள்ளது.
ஒருவேளை, ஒரு நாள்,
என் கதை
என்னால் மட்டுமே
எழுதப் படக் கூடியதாக
என் வாழ்க்கை
அர்த்தப் பட்டுபோகலாம்
அப்போதும்
நான்
வாழ்ந்து கொண்டிருந்தால்.......