தொலைந்து போன
புன்னகையினைத் தேடியும்
அது கிடைக்காமல்
வலிந்து வரவழைத்த
புன்னகையுடன்
கை கோர்த்து
வாழ நினைக்கிறேன்..
முடியாமல் போக
மறுபடியும் மறுபடியும்
பழமை மட்டுமே
ஆழப் பதிகிறது(படிக்கிறது)
என் உள் மனதில்...
தியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...
© தியாவின் பேனா பேசுகிறது...
Bloggerized by FalconHive | Wordpress Templates Sponsored by Blogger Styles
Welcome back! :-)
பதிலளிநீக்குVanga... Neenda vidumuraikkup pin kavithaiyudan.... vanga... niraiya ezhuthunga....
பதிலளிநீக்குகவிதையோடு மீண்டும் களத்திலிறங்கியிருக்கீங்க...வரவேற்புகள்!
பதிலளிநீக்குதியா...சுகம்தானே.குளிர் என்ன சொல்லுது !
பதிலளிநீக்குஇனி என்ன என்னைப்போல ஊர் நினைவோட நிறையக் கவிதைகள் வரும் !
short and sweet aa irukku.
பதிலளிநீக்குகவிதை யதார்த்தம் பேசுகிறது.
பதிலளிநீக்குபதில் எழுதிய அனைவருக்கும் நன்றி
பதிலளிநீக்குநிதர்சன உண்மை மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள் இனி நிறைய வரும் , அமெரிக்கா சென்றாலும் தமிழ் உங்களை விடாது :-)
பதிலளிநீக்குநன்றி தியா
ஜேகே
www.classiindia.com Best Free Classifieds Websites
பதிலளிநீக்குIndian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com