மறுபடியும் மறுபடியும்

தொலைந்து போன

புன்னகையினைத் தேடியும்

அது கிடைக்காமல்

வலிந்து வரவழைத்த

புன்னகையுடன்

கை கோர்த்து

வாழ நினைக்கிறேன்..

முடியாமல் போக

மறுபடியும் மறுபடியும்

பழமை மட்டுமே

ஆழப் பதிகிறது(படிக்கிறது)

என் உள் மனதில்...


கருத்துகள்

  1. கவிதையோடு மீண்டும் களத்திலிறங்கியிருக்கீங்க...வரவேற்புகள்!

    பதிலளிநீக்கு
  2. தியா...சுகம்தானே.குளிர் என்ன சொல்லுது !

    இனி என்ன என்னைப்போல ஊர் நினைவோட நிறையக் கவிதைகள் வரும் !

    பதிலளிநீக்கு
  3. பதில் எழுதிய அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. நிதர்சன உண்மை மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள் இனி நிறைய வரும் , அமெரிக்கா சென்றாலும் தமிழ் உங்களை விடாது :-)

    நன்றி தியா

    ஜேகே

    பதிலளிநீக்கு
  5. www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

    பதிலளிநீக்கு
  6. கவிதையின் சுவை மிகவும் யதார்த்தமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. தியாவின் உள்ளம் கண்ணாடி போல் அப்படியே தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  8. வெல்டன்!!! கவிதை...
    ஏதோ சொல்லனும்னு தோனுது, ஆனா எப்படி சொல்ரதுன்னு தான் தெரியலை!

    பதிலளிநீக்கு
  9. தியாவின் பேனாவும் கவிதை பேசும் போல.

    ஹம்ம்ம்....
    தேன்க்ஸ்

    பதிலளிநீக்கு
  10. தொலைந்துப் போன...
    கவிதை நல்லாருக்கு!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி