தியாவின் பேனா
தியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...
பிப்ரவரி 27, 2011
மறுபடியும் மறுபடியும்
தொலைந்து போன
புன்னகையினைத் தேடியும்
அது கிடைக்காமல்
வலிந்து வரவழைத்த
புன்னகையுடன்
கை கோர்த்து
வாழ நினைக்கிறேன்..
முடியாமல் போக
மறுபடியும் மறுபடியும்
பழமை மட்டுமே
ஆழப் பதிகிறது(படிக்கிறது)
என் உள் மனதில்...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...