இடுகைகள்

பிப்ரவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மறுபடியும் மறுபடியும்

தொலைந்து போன புன்னகையினைத் தேடியும் அது கிடைக்காமல் வலிந்து வரவழைத்த புன்னகையுடன் கை கோர்த்து வாழ நினைக்கிறேன்.. முடியாமல் போக மறுபடியும் மறுபடியும் பழமை மட்டுமே ஆழப் பதிகிறது(படிக்கிறது) என் உள் மனதில்...