தியாவின் பேனா
தியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...
மார்ச் 13, 2011
ஐந்தாண்டு கடந்தாலும்...
என்
தேவதையே
உன்னை நான்
நேசிக்கிறேன்
என்று சொன்னால்
நீ கோபிப்பாய்
அதனால்
இன்னும் சொல்கிறேன்
நான் உன்னையே
சுவாசிக்கிறேன்...
என்னவளே - உன்
கரம் பிடித்து இன்று
ஐந்தாண்டு கடந்தாலும்
நேற்றுப் போல்
இனிக்கிறதடி இன்றும்
வாழ்க்கை...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...