மார்ச் 13, 2011

ஐந்தாண்டு கடந்தாலும்...













என்
தேவதையே

உன்னை நான்

நேசிக்கிறேன்

என்று சொன்னால்

நீ கோபிப்பாய்

அதனால்

இன்னும் சொல்கிறேன்

நான் உன்னையே

சுவாசிக்கிறேன்...

என்னவளே - உன்

கரம் பிடித்து இன்று

ஐந்தாண்டு கடந்தாலும்

நேற்றுப் போல்

இனிக்கிறதடி இன்றும்

வாழ்க்கை...