
என் தேவதையே
உன்னை நான்
நேசிக்கிறேன்
என்று சொன்னால்
நீ கோபிப்பாய்
அதனால்
இன்னும் சொல்கிறேன்
நான் உன்னையே
சுவாசிக்கிறேன்...
என்னவளே - உன்
கரம் பிடித்து இன்று
ஐந்தாண்டு கடந்தாலும்
நேற்றுப் போல்
இனிக்கிறதடி இன்றும்
வாழ்க்கை...
தியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...

© தியாவின் பேனா பேசுகிறது...
Bloggerized by FalconHive | Wordpress Templates Sponsored by Blogger Styles
வாழ்த்துகள் :))
பதிலளிநீக்குஇனிமை என்றும் தொடர வாழ்த்துக்கள்! :)
பதிலளிநீக்குஉங்கள் இருவரினதும் வாழ்த்துக்கு நன்றி
பதிலளிநீக்குவாழ்த்துகள் :)
பதிலளிநீக்குஅருமை தியா என்றும் தீரா இனிமை தொடர நீங்களிருவரும் அன்புடனும் சிரிப்புடனும் இருந்திட வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசொன்ன விதம் மிக அழகு
நன்றி தியா
மனம் நிறைந்த பிந்திய வாழ்த்துகள் தியா.இதே அன்பு காலம் முழுதும் தொடரட்டும் !
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே!
பதிலளிநீக்குதாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.
வணக்கம் சகோதரம்,
பதிலளிநீக்குவாழ்த்துக் கவிதையுடன் இணைந்து நானும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.