ஐந்தாண்டு கடந்தாலும்...













என்
தேவதையே

உன்னை நான்

நேசிக்கிறேன்

என்று சொன்னால்

நீ கோபிப்பாய்

அதனால்

இன்னும் சொல்கிறேன்

நான் உன்னையே

சுவாசிக்கிறேன்...

என்னவளே - உன்

கரம் பிடித்து இன்று

ஐந்தாண்டு கடந்தாலும்

நேற்றுப் போல்

இனிக்கிறதடி இன்றும்

வாழ்க்கை...

கருத்துகள்

  1. இனிமை என்றும் தொடர வாழ்த்துக்கள்! :)

    பதிலளிநீக்கு
  2. உங்கள் இருவரினதும் வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. அருமை தியா என்றும் தீரா இனிமை தொடர நீங்களிருவரும் அன்புடனும் சிரிப்புடனும் இருந்திட வாழ்த்துக்கள்
    சொன்ன விதம் மிக அழகு

    நன்றி தியா

    பதிலளிநீக்கு
  4. மனம் நிறைந்த பிந்திய வாழ்த்துகள் தியா.இதே அன்பு காலம் முழுதும் தொடரட்டும் !

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் நண்பரே!
    தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரம்,
    வாழ்த்துக் கவிதையுடன் இணைந்து நானும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி