இது எனது 200 வது இடுகை
ஏப்ரல் 13 தமிழரின் ( தமிழ் நாட்டு ) மாற்றத்துக்கான நாள்.
இதோ ஒரு கவிஞனின் உள்ளக் குமுறல் நான் பார்த்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
இருநூறைத்தொட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல பணியைத் தொடருங்கள்
பதிலளிநீக்குஉங்களின் இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் நீங்கள் பல பதிவுகள் வழங்க வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்கு’தம்பி....தம்பி என தமிழனை நம்ப வைத்து கழுத்தறுத்த கலைஞர்......
பதிலளிநீக்குயதார்த்தமான வரிகள்.
சொல்ல வார்த்தை இல்லை.
பதிலளிநீக்கு//இருநூறைத்தொட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல பணியைத் தொடருங்கள்
பதிலளிநீக்கு//
மோகன்ஜி உங்களின் வாழ்த்துக்கு நன்றி
உங்களின் இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் நீங்கள் பல பதிவுகள் வழங்க வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி நிரூபன்
சொல்ல வார்த்தை இல்லை.
பதிலளிநீக்குநன்றி திகழ்
Vaazhga..valarga..
பதிலளிநீக்குஇருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். கவிதையில் ஒலிப்பது யார் குரல்?
பதிலளிநீக்குஇனிய தமிழ் புத்தாண்டு
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள்..
சங்கர்.