இது அமெரிக்காவின் மினேசொட்ட மாநிலத்தில் உள்ள ஒரு நூலகத்தின் வரவேற்பு பதாதை இது. இதில் தமிழ் இடம்பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும். அதை நீங்களும் பாருங்கள் நட்புகளே.
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்று மகளுக்கு மூன்று என் அன்பு மனைவியே ...
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன...
இன்று புதன்கிழமை ஜனவரி 3 ஆம் நாள் விடுமுறையின் பின் - மீண்டும் பாடசாலை ஆரம்பமாகிறது நேற்றைய இரவில் எம்மகன் புத்தகப் பை - சாப்பாட்டு பை சப்பாத்துக்கள் - குளிர் ஜாக்கெட் எல்லாம் சரிபார்த்து எடுத்து வைத்தான் ஆனாலும் இன்று அவனுக்குள் கொஞ்சம் அலுப்புத் தட்டியது அலாரம் ஆறு தடவை அடித்து ஓய்ந்த பின்னும் கண்களை இறுக்க மூடி இன்னும் பிடிவாதம் கொள்கின்றான் சற்றுக் கோபமாக அம்மா வந்து அறைக் கதவைத் தட்டினார் “சீக்கிரம் எழுந்திடு” அம்மாவின் கண்டிப்பு போர்வைக்குள் சிரித்தபடி அவன் “இன்னும் ஐந்து நிமிடங்கள்” என்றான் அம்மாவின் ஒழுக்கவிதியில் தாமதம் என்பது பெரும் குற்றம் யன்னல் திரையை இழுத்து விட்டாள் வெளிச்சத்தின் முக்கோணங்கள் அவனின் போர்வையை ஊடுருவின போர்வையை விலக்கி கடிகாரத்தைப் பார்த்தான் “நேரம் போய்விட்டது ஏன் சீக்கரமாய் எழுப்பவில்லை” செல்லச் சிணுங்கலுடன் குளியலறைக்குள் ஓடினான்😁
மகிழ்ச்சியாக உள்ளது.
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குசந்தோஷம்...
பதிலளிநீக்குஅருமை!!
பதிலளிநீக்குநந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!