உச்சியிலே விரல் கோதி
நெற்றியிலே
திலகமிட்டு
முறத்தால் புலிவிரட்டி
மறத்தால் தலை நிமிர்ந்து
தனித் திறத்தால்
வளர்ந்து நின்று
வந்தோரை வாழவைத்த
அன்னைமடி எங்கள் வன்னி மடி…
நிறை குளங்கள்
பெருக்கெடுத்து
அருவி பாய
வாளை விரால்
துள்ளிவந்து
தாளம் போட…
வாழை பலா கமுகுடனே
வானம் பார்க்க
நெற்கதிர்கள் குனிந்து
மண்ணில் கோலம் போட…
மோதி விழும் காற்று
நல்ல வாசம் வீச
வண்டினங்கள் வந்து நின்று
கீதம் பாட…
இன்பமாக என்றும் நாங்கள்
வாழ்ந்த பூமி
கண்கலங்கி நிற்பதென்ன
முறையோ ஐயா…
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-