ஆகஸ்ட் 04, 2009

முரண்

இருளை விலக்கி
ஓளிகொண்ட
என் கூரிய கண்களால்
உற்றுப் பார்த்து
நேராக நடந்தேன்
இடித்தது சுவர்
திரும்பி பார்த்து
மீண்டும் நடந்தேன்
மறுத்தன கால்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-