ஆங்கிலேயர் காலப் பிற்பகுதியுடன் இணைந்து காணப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியச் செல்நெறி மிகவும் சிக்கலுக்குரியதும் ஆய்வுக்குரியதுமாகும். எனவே ஆய்வு வசதி கருதியும் மாணவர்களின் கற்றற் செயற்பாட்டின் இலகு கருதியும் இப்பெரும் பகுதியினைப் பின்வருமாறு சிறு அலகுகளாகப் பகுத்து ஆய்வுக்குட்படுத்துவது பயனுடைத்தாகும்.
5.1. ஈழத்தில் தமிழில் நாடகம் தோன்றி வளர்ந்தமை
5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி
5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி
5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
5.5. ஈழத்தில் தமிழில் திறனாய்வு வளர்ச்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-