இயல்-5 - ஈழத்தில் நவீன தமிழ் இலக்கியங்களின் செல்நெறி

ஆங்கிலேயர் காலப் பிற்பகுதியுடன் இணைந்து காணப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியச் செல்நெறி மிகவும் சிக்கலுக்குரியதும் ஆய்வுக்குரியதுமாகும். எனவே ஆய்வு வசதி கருதியும் மாணவர்களின் கற்றற் செயற்பாட்டின் இலகு கருதியும் இப்பெரும் பகுதியினைப் பின்வருமாறு சிறு அலகுகளாகப் பகுத்து ஆய்வுக்குட்படுத்துவது பயனுடைத்தாகும்.

5.1. ஈழத்தில் தமிழில் நாடகம் தோன்றி வளர்ந்தமை
5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி
5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி
5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
5.5. ஈழத்தில் தமிழில் திறனாய்வு வளர்ச்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி