ஆகஸ்ட் 04, 2009

வறுமையின் நிறம்

நேற்று பெய்த
மழையில்
மெத்த நனைந்து
கரைந்து
கலங்கி கிடக்கிறது
ஈழத்து அகதி வீட்டு
திண்ணை
அவன் படுக்க இடமில்லை
அடுப்புக்குள் பூனை
சாம்பல் குளித்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-