காதலின் வலி

நீண்டிருந்த

கடற்கரை மணல்

வந்து கரையை

தொட்டு விட்டு

மீளும் அலை

கடலை அள்ளி

தின்று

ஏப்பம் விடத் துடிக்கும்

வானம் கடலுடன்

கைகோர்த்தபடி

கட்டித் தழுவியது

நடுக்கடலில்

தவிக்குது

துடுப்பிழந்த

ஒரு படகு

கரைசேரும் ஆவலுடன்

காதலில் விழுந்த

என் இதயம் போல

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)