ஆகஸ்ட் 04, 2009

நாச்சாரவீடு

நாலு பக்கம்
சுவரமைத்து
நடுவிலோர்
முற்றமிட்டு
சொந்தமெல்லாம்
நிலாச்சோறு
உண்டு மகிழ
பாட்டன் கட்டிய
பழைய வீடு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-