முயற்சி

கவலை கொண்டு
உறங்கி வருந்தும்
மானிடா
உன்கையில்
எதுவுமே இல்லை என்று
நாளும் கவலையில்
மூழ்கிக் கிடவாதே
வெறுங்கை
முழம் போடாது
உன்கையில்
உலகம்
காட்டுது பார்
பத்து விரல்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)