முயற்சி

கவலை கொண்டு
உறங்கி வருந்தும்
மானிடா
உன்கையில்
எதுவுமே இல்லை என்று
நாளும் கவலையில்
மூழ்கிக் கிடவாதே
வெறுங்கை
முழம் போடாது
உன்கையில்
உலகம்
காட்டுது பார்
பத்து விரல்...

கருத்துகள்