ஆகஸ்ட் 04, 2009

முயற்சி

கவலை கொண்டு
உறங்கி வருந்தும்
மானிடா
உன்கையில்
எதுவுமே இல்லை என்று
நாளும் கவலையில்
மூழ்கிக் கிடவாதே
வெறுங்கை
முழம் போடாது
உன்கையில்
உலகம்
காட்டுது பார்
பத்து விரல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-