மனிதர்களை
பற்பல
அடையாளங்களில்
தேடித் தோற்றுப்போன
நான்
என் விலா இடுக்கினூடே
கைவிட்டு
மரத்துப்போன
என் இதயத்தை
தொட்டுப் பார்க்கிறேன்
சந்தேகமற என்னால்
உணர முடிகிறது
என் இதயம்
எதையோ எண்ணி தவிப்பதை…
நட்பு என்பது இதுவோ
நட்பின் வலி
இத்தனை கொடுமையானதா?
நட்புக்கு
பிரிவே கிடையாதா?
அப்படியெனில்…
‘பிரிவு’
என்கிறார்களே அது…?
நட்பின் முடிவே
பிரிவுதானா?
அப்படியெனில் அதை
பிரியாவிடை
என்கிறார்களே
அது ஏன்?!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-