மனிதர்களை
பற்பல
அடையாளங்களில்
தேடித் தோற்றுப்போன
நான்
என் விலா இடுக்கினூடே
கைவிட்டு
மரத்துப்போன
என் இதயத்தை
தொட்டுப் பார்க்கிறேன்
சந்தேகமற என்னால்
உணர முடிகிறது
என் இதயம்
எதையோ எண்ணி தவிப்பதை…
நட்பு என்பது இதுவோ
நட்பின் வலி
இத்தனை கொடுமையானதா?
நட்புக்கு
பிரிவே கிடையாதா?
அப்படியெனில்…
‘பிரிவு’
என்கிறார்களே அது…?
நட்பின் முடிவே
பிரிவுதானா?
அப்படியெனில் அதை
பிரியாவிடை
என்கிறார்களே
அது ஏன்?!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அழகிய ஐரோப்பா – 4
முதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...


-
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...
-
ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-