அன்பே
உனக்கொரு
காதல் கடிதம்
எழுத எண்ணி
மடித்துப் போட்ட
வெற்றுத்தாளை
விரித்து வைத்தும்
எழுத முடியவில்லை
உனக்கொரு கடிதம்
என்னவளே
விரித்து வைத்த
வெற்றுத் தாளில்
உன் முகவிம்பம்
விழுந்து தொலைக்கிறதடி
பேனாமுனை குத்தி
காயப்படுத்த
நான்
விரும்பவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
:)பார்த்து கண்ணில குத்திடப்போது.
பதிலளிநீக்குஇத்தனை நாளுக்கு பின்னர் இதற்கு பதிளிட்டத்தில் மகிழ்ச்சி சிநேகிதி
பதிலளிநீக்கு