ஆகஸ்ட் 04, 2009

கனவுகள்

வாழ்க்கையின் எண்ணங்களைத்
தொலைத்து
தினந்தினம்
கனவுகள் காண்கிறோம்.
சொந்த ஊர் திரும்பும்
நினைவுகள்
இதயத்தை அழுத்த
கனவுகளில் கூட
அவைதானே
வந்து தொலைக்கின்றன…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-