கிரவல் வீதி

கிரவல் குளித்து
நவநாகரிக மனிதனின்
தலையாய்…
சாயம் பூசி நிற்கின்றன
வன்னியின்
வீதியோர மரங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)