கன்று போட்ட மாடு
துவாலையடித்தது
கோழி கனகூழை
கிண்டியபடி...
முகமிழந்தும் மனிதர்களாக…
ஊசி முள்ளாய் குத்தியது
இதயத்தில் பெருவலி
கண்களில் அந்தி
வானச் சிவப்பு
உடல்களைத் தூக்கி நிறுத்தி
தாங்கிப் பிடித்த கால்கள்
தளர்நடையாக…
சுட்டிய திசையில்
நடைப் பயணம்…
தாகம் பெருந்தாகம்
தீர்க்க யாருமில்லை
விடத்தல் முட்கள் கிழித்து
உடும்பு வேட்டையாடிய
காடுகள் தாண்டி…
இன்னும் தொடரும்
எங்கள் நடைப் பயணம்
முடியும் இடம்தேடி
மீண்டும் மீண்டும்…
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-