வெறிச்சோடிய வீதி
இதயத்தின் ஓரத்தில்
ஒருவித படபடப்பு…
சலனமற்ற வானம்
பல்லை இழிக்கும்
கூரிய முட்கள்;…
பற்களை தீட்டிய
மௌனப்பூதங்கள்
எல்லாம் ஒன்று சேமி
வரைவாக சேர்ந்து
ஓடஓட விரட்டின…
கலங்கிய மூளையினுள்
மீன்கள் நீச்சலடித்தன…
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அழகிய ஐரோப்பா – 4
முதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...


-
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...
-
போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...
-
ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-