ஆகஸ்ட் 10, 2009

மௌனப்பூதங்கள்

வெறிச்சோடிய வீதி
இதயத்தின் ஓரத்தில்
ஒருவித படபடப்பு…
சலனமற்ற வானம்
பல்லை இழிக்கும்
கூரிய முட்கள்;…
பற்களை தீட்டிய
மௌனப்பூதங்கள்
எல்லாம் ஒன்று சேமி
வரைவாக சேர்ந்து
ஓடஓட விரட்டின…
கலங்கிய மூளையினுள்
மீன்கள் நீச்சலடித்தன…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-