மௌனப்பூதங்கள்

வெறிச்சோடிய வீதி
இதயத்தின் ஓரத்தில்
ஒருவித படபடப்பு…
சலனமற்ற வானம்
பல்லை இழிக்கும்
கூரிய முட்கள்;…
பற்களை தீட்டிய
மௌனப்பூதங்கள்
எல்லாம் ஒன்று சேமி
வரைவாக சேர்ந்து
ஓடஓட விரட்டின…
கலங்கிய மூளையினுள்
மீன்கள் நீச்சலடித்தன…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)