பெண்ணே
நீ
தொட்டவுடன்
வெடித்துவிட
மிதிவெடியா
அல்லது
சீறிவந்து
உயிர் குடிக்கும்
ஆட்லறியா
கண்ணிமைக்கும்
நொடிப்பொழுதில்
கதையை
முடித்துவிடும்
கண்ணி வெடியா
சன்னமாய்
போகின்றாய்
மின்னலாய்
ஒளி வீசுகின்றாய்
பல்குழல்
பீரங்கி போல
படபடென்று
பேசுகின்றாய்
உன்னைப்
பக்கத்தில்
வந்து பார்க்க
மனம் ஏவுதடி
கால்கள்தான்
ஏனோ
தடை சொல்லுதடி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-