5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்தைகளின் மூலம் சதா இன்னொரு மனிதனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இக்கதையுரைத்தல் மரபென்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. தொல்பழங் காலம் முதலே மனிதர்களிடையே இருந்து வரும் ஒருகலை. இந்நிலையில் எல்லாக் கதைகளுமே நாவல்கள் ஆகிவிடுவதில்லை, ‘வடிவமில்லாத வடிவமும், புதிய தனித்துவக் கதையும் சேர்ந்த நடப்பியல் பண்பு உள்ளனவே நாவலாக மதிக்கப்பட வேண்டும்’(யுn ஐவெசழனரஉவழைn வழ நுடெiளா ழேஎநட-1 இ யுசுNழுடுனு ர்நுNவுசுலுஇ p-26) என்ற ‘ஆனோல்ட் ஹென்றி’ அவர்களின் கூற்று நாவலுக்கான வரைவிலக்கணத்தினைத் தருகின்றது. மேற்குலகில் நிலமாணிய அமைப்பின் சிதைவுடன் ஏற்பட்ட சமூகப் புரட்சியின் விளைவாக, பிரபுத்துவ சமூக அமைப்பில் மூழ்கிக் கிடந்த மக்கள் அதிலிருந்து வெளியேறி நவீன கண்டுபிடிப்புக்களைச் செய்ய, புதிய சிக்கல்களும் சவால்களும் மேற்கிளம்பின. இதனால் சமூக அமைப்பிலும் மாற்றங்கள் உருவாக அவற்றின் பதிவுகளை நாவல்கள் வெளிக்கொண்டு வந்தன. மேலைநாட்டவரின் காலணித்துவ ஆட்சியினா
ஒரு ஆண் மகனின் பிறவிப்பெருமை குழந்தை அப்பா என்று அழைப்பது ..
பதிலளிநீக்குஉணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் .......பாராட்டுக்கள்
அழகான வாழ்த்து தியா:). சூப்பர்ப்
பதிலளிநீக்குஅருமை தியா... வேறு வார்த்தைகள் இல்லை பாராட்ட...
பதிலளிநீக்குநிலாமதி கூறியது...
பதிலளிநீக்குஒரு ஆண் மகனின் பிறவிப்பெருமை குழந்தை அப்பா என்று அழைப்பது ..
உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் .......பாராட்டுக்கள்
November 12, 2009 11:26 PM
//
நன்றி அக்கா
என்ன காண நாளாய் காணலை ?
உங்களின் பதிலுக்கு நன்றி.
சுசி கூறியது...
பதிலளிநீக்குஅருமை தியா... வேறு வார்த்தைகள் இல்லை பாராட்ட...
November 13, 2009 3:09 AM
///
உங்களின் வாழ்த்துக்கு நன்றி சுசி
//
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
அழகான வாழ்த்து தியா:). சூப்பர்ப்
November 12, 2009 11:50 PM
//
எப்போதும் தேடிப்பிடித்து வாழ்த்துரைக்கும் உங்களின் வாழ்த்துக்கு நன்றி வானம்பாடிகள்
தியா தாய்மை பற்றிய கவிதைகள் பலப் படித்திருக்கிறேன்.. தந்தைக்கொரு கவிதை.அருமை தியா........
பதிலளிநீக்குஅருமை.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகுழந்தையைப் போலவே கவிதை மென்மையாய்... நன்றி தியா.
பதிலளிநீக்குநல்ல இருக்கு தியா...வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிதை நல்லாயிருக்கு.
பதிலளிநீக்குஅருமை தியா!
பதிலளிநீக்குரொம்ப நல்லாருக்கு தியா.
பதிலளிநீக்குஅருமையான வாழ்த்து
பதிலளிநீக்குதியாவின் பேனாவில் மற்றுமொரு அழகான கவிதை உதிர்ந்திருக்கிறது......வாழ்த்தெனும் வடிவில்....
பதிலளிநீக்குதியா
பதிலளிநீக்கு//உன் மழலையின் சிரிப்பில் விரிகிறது என் உலகம்...//
ஒவ்வொரு தந்தைக்கும் இது தாங்கள் தந்த பாராட்டு..அருமை , தந்தையாய் நன்றியும் கூட உங்களுக்கு
அன்புடன்
ஜேகே
குழந்தைகள் தினத்தை நினைவுகொண்டு
பதிலளிநீக்குபதித்தமைக்கு நன்றி!
-கேயார்
//உன் மழலையின் சிரிப்பில் விரிகிறது என் உலகம்...//
பதிலளிநீக்குவிரிவது மட்டுமல்ல
வியக்கவும் செய்யும்
மழலை மொழிகள்..
அருமை தியா.
வாழ்த்துக்களுக்கு நன்றி....(மனசுல நானும் குழந்தைதானுங்க....)
பதிலளிநீக்குமழலைச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி
பதிலளிநீக்குஸ்ரீ
வி.என்.தங்கமணி
லெமூரியன்
வேல்ஜி
சத்ரியன்
விக்னேஸ்வரி
அகல்விளக்கு
க.பாலாசி
இன்றைய கவிதை
சந்தான சங்கர்
ஸ்ரீராம்
S.A. நவாஸுதீன்
உங்கள் அனைவருக்கும் நன்றி