கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்தைகளின் மூலம் சதா இன்னொரு மனிதனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இக்கதையுரைத்தல் மரபென்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. தொல்பழங் காலம் முதலே மனிதர்களிடையே இருந்து வரும் ஒருகலை. இந்நிலையில் எல்லாக் கதைகளுமே நாவல்கள் ஆகிவிடுவதில்லை, ‘வடிவமில்லாத வடிவமும், புதிய தனித்துவக் கதையும் சேர்ந்த நடப்பியல் பண்பு உள்ளனவே நாவலாக மதிக்கப்பட வேண்டும்’(யுn ஐவெசழனரஉவழைn வழ நுடெiளா ழேஎநட-1 இ யுசுNழுடுனு ர்நுNவுசுலுஇ p-26) என்ற ‘ஆனோல்ட் ஹென்றி’ அவர்களின் கூற்று நாவலுக்கான வரைவிலக்கணத்தினைத் தருகின்றது. மேற்குலகில் நிலமாணிய அமைப்பின் சிதைவுடன் ஏற்பட்ட சமூகப் புரட்சியின் விளைவாக, பிரபுத்துவ சமூக அமைப்பில் மூழ்கிக் கிடந்த மக்கள் அதிலிருந்து வெளியேறி நவீன கண்டுபிடிப்புக்களைச் செய்ய, புதிய சிக்கல்களும் சவால்களும் மேற்கிளம்பின. இதனால் சமூக அமைப்பிலும் மாற்றங்கள் உருவாக அவற்றின் பதிவுகளை நாவல்கள் வெளிக்கொண்டு வந்தன. மேலைநாட்டவரின் காலணித்துவ ஆட்சியினா
ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும். 5.2.1. மரபு வழிப்பட்ட நிலை மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. ‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன
ஆகா! :)
பதிலளிநீக்குஅழகு
பதிலளிநீக்குநன்றாக உள்ளது உங்கள் கவிதை
பதிலளிநீக்குவித்தியாசமாக உளது
சிந்திக்க வைக்கிறது
ம்ம்... என்ன பண்றது.. =))
பதிலளிநீக்குஇது கூட பரவால்லங்க... போம்போது கூட சுமங்கலியா போய் சேர்ங்கிறாங்க. :(((
பதிலளிநீக்கு///
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
ஆகா! :)
November 2, 2009 9:36 AM
////
நன்றி வானம்பாடிகள்
////
பதிலளிநீக்குrajan RADHAMANALAN கூறியது...
அழகு
November 2, 2009 11:00 AM
////
rajan RADHAMANALAN நன்றி
////
பதிலளிநீக்குகவிக்கிழவன் கூறியது...
நன்றாக உள்ளது உங்கள் கவிதை
வித்தியாசமாக உளது
சிந்திக்க வைக்கிறது
November 2, 2009 1:06 PM
////
கவிக்கிழவன் நன்றி உனகள் பாராட்டுக்கு
///
பதிலளிநீக்குகலகலப்ரியா கூறியது...
ம்ம்... என்ன பண்றது.. =))
November 2, 2009 1:17 PM
///
என்ன கலகலப்ரியா சோகமா சொல்லுறிங்க
///
பதிலளிநீக்குசுசி கூறியது...
இது கூட பரவால்லங்க... போம்போது கூட சுமங்கலியா போய் சேர்ங்கிறாங்க. :(((
November 2, 2009 2:43 PM
///
அதுவும் உண்மைதான் சுசி
கவிதையை விட ஓவியம் பேசுகிறது
பதிலளிநீக்குநிறைய்ய!
அது சரி, எங்களை சீரியஸா எழுதறீங்கன்னு சொல்லிட்டு இங்க மட்டும் என்ன?!
-கேயார்
அருமை
பதிலளிநீக்குசூப்பர்ப்..
சொல்லவேண்டிய விஷயத்தை மூணேவரியில அழகா சொல்லிட்டீங்க..
அழகு கவிதை
பதிலளிநீக்குஅருமை
ஓவியம்
தியா,
பதிலளிநீக்குஉங்கள் மின்னஞ்சல் முகவரி தரமுடியுமா? என்னுடைய மின்னஞ்சல் vasu.balaji@gmail.com
அன்புடன்
வானம்பாடிகள்
இதுவும் சரிதானோ?
பதிலளிநீக்குபெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html
:-)
பதிலளிநீக்கு///
பதிலளிநீக்குஇன்றைய கவிதை கூறியது...
கவிதையை விட ஓவியம் பேசுகிறது
நிறைய்ய!
அது சரி, எங்களை சீரியஸா எழுதறீங்கன்னு சொல்லிட்டு இங்க மட்டும் என்ன?!
-கேயார்
November 2, 2009
///
என்ன செய்யிறது உலகத்தில இதுதானே நடக்குது
பிரியமுடன்...வசந்த் கூறியது...
பதிலளிநீக்குஅருமை
சூப்பர்ப்..
சொல்லவேண்டிய விஷயத்தை மூணேவரியில அழகா சொல்லிட்டீங்க..
November 2, 2009 4:42 PM
///
உங்கள் பதிலுக்கு நன்றி வசந்த்
வானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்கு///
தியா,
உங்கள் மின்னஞ்சல் முகவரி தரமுடியுமா? என்னுடைய மின்னஞ்சல் vasu.balaji@gmail.com
அன்புடன்
வானம்பாடிகள்
November 2, 2009 6:08 PM
///
நிச்சயமாக akshpoems@gmail.com
////
பதிலளிநீக்குநேசமித்ரன் கூறியது...
அழகு கவிதை
அருமை
ஓவியம்
November 2, 2009 5:46 PM
////
நேசமித்ரன் உங்கள் பதிலுக்கு நன்றி
///
பதிலளிநீக்குப்ரியமானவள் கூறியது...
இதுவும் சரிதானோ?
பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.
///
ஏதோ என் மனசில் பட்டதை எழுதினேன்
உங்கள் பதிலுக்கு நன்றி
///
பதிலளிநீக்குதிருப்பூர் மணி Tirupur mani கூறியது...
:-)
////
நன்றி திருப்பூர் மணி
மூன்று வரிகளில் முத்தான் ஒரு
பதிலளிநீக்குமுத்து .நன்றி.
நன்றாய் இருந்தது கவிதை தியா
பதிலளிநீக்கு///
பதிலளிநீக்குநிலாமதி கூறியது...
மூன்று வரிகளில் முத்தான் ஒரு
முத்து .நன்றி.
November 2, 2009 11:24 PM
//
உங்கள் பதிலுக்கு நன்றி
வெண்ணிற இரவுகள்....! கூறியது...
பதிலளிநீக்குநன்றாய் இருந்தது கவிதை தியா
November 2, 2009 11:56 PM
///
நன்றி வெண்ணிற இரவுகள்
சரிதான் தியா........மூன்று வரியில் முத்து போல் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஇரண்டு வரிகளில் நெற்றிப் பொட்டிர் அரரைந்தார்ப் போன்ற உணர்வு. படித்துமுடித்த போது..!
பதிலளிநீக்கு///
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி கூறியது...
சரிதான் தியா........மூன்று வரியில் முத்து போல் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
November 3, 2009 10:09 AM
///
///
லெமூரியன் கூறியது...
இரண்டு வரிகளில் நெற்றிப் பொட்டிர் அரரைந்தார்ப் போன்ற உணர்வு. படித்துமுடித்த போது..!
November 3, 2009 11:42 AM
///
@ நன்றி புலவன் புலிகேசி,
@ நன்றி லெமூரியன்
தியா. ஒரு தொடர் இடுகைக்கு என் இடுகையில் அழைப்பு விடுத்துள்ளேன். ஏற்றுக் கொள்ளுங்கள் ப்ளீஸ்.
பதிலளிநீக்குநிதர்சனம். நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஓவியம் ரொம்ப அழகா இருக்கு.