இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்ற
தல!
பதிலளிநீக்குசமையல் பழகுகிறான் எனும்போது
கனவுலகில் மிதந்தபடி எனபது சரியா?!
-கேயார்
இப்போ நான்தான் முதல்வன்!
நன்று, கவிதை
பதிலளிநீக்கு/சமையல் பழகுகிறான் எனும்போது
பதிலளிநீக்குகனவுலகில் மிதந்தபடி எனபது சரியா?!/
தலைப்புத்தான் கனவு. அருமை தியா.
ரொம்ப நக்கல் பன்றாங்கப்பா
பதிலளிநீக்குஉங்களுக்கு தான் கலியாணுமுன்னு நினைச்சி போட்டு - வாழ்த்து சொல்ல வந்தேனுங்கோ ...
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஇன்றைய கவிதை கூறியது...
தல!
சமையல் பழகுகிறான் எனும்போது
கனவுலகில் மிதந்தபடி எனபது சரியா?!
-கேயார்
என்ன செய்வது உங்கள் நிலைமை அப்படி
November 15, 2009 8:43 AM
//
என்ன செய்வது உங்கள் நிலைமை அப்படி
//
என்ன செய்வது உங்கள் நிலைமை அப்படி
//
அது உண்மைதான் நன்றி இன்றைய கவிதை
//
பதிலளிநீக்குமுரளிகுமார் பத்மநாபன் கூறியது...
நன்று, கவிதை
November 15, 2009 10:54 AM
//
நன்றி முரளிகுமார் பத்மநாபன்
//
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
/சமையல் பழகுகிறான் எனும்போது
கனவுலகில் மிதந்தபடி எனபது சரியா?!/
தலைப்புத்தான் கனவு. அருமை தியா.
November 15, 2009 11:05 AM
//
உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி வானம்பாடிகள்
//
பதிலளிநீக்குS.A. நவாஸுதீன் கூறியது...
ரொம்ப நக்கல் பன்றாங்கப்பா
November 15, 2009 11:19 AM
//
S.A. நவாஸுதீன் நன்றி
உண்மைதான் ஆனால் யாரும் சொல்லுவதில்லை வெக்கம்
//
பதிலளிநீக்குநட்புடன் ஜமால் கூறியது...
உங்களுக்கு தான் கலியாணுமுன்னு நினைச்சி போட்டு - வாழ்த்து சொல்ல வந்தேனுங்கோ ...
November 15, 2009 1:49 PM
//
ஐயய்யோ ஜமால்,
அதெல்லாம் முடிந்து நாலு வருசமாச்சு.
எல்லாம் அனுபவத்தில எழுதினதுதான்.
arumainga..!
பதிலளிநீக்குஹாஹா கலக்கல் கவிதை
பதிலளிநீக்குநாலுவரியில் நாசூக்காக.. நல்லாயிருக்கு தியா..
பதிலளிநீக்கு:-)) Good
பதிலளிநீக்குஇப்போல்லாம் ஆண்பிள்ளைகள்கிட்டதான் பொண்ணுங்க சமையல் கத்துக்கிறாங்கோ...
பதிலளிநீக்குஅந்த அளவுக்கு நாங்க ஸ்பெசலிஸ்ட்...
கவிதை அழகா...
//
பதிலளிநீக்குகலகலப்ரியா கூறியது...
arumainga..!
November 15, 2009 4:18 PM
//
நன்றி கலகலப்ரியா
//
பதிலளிநீக்குஅத்திரி கூறியது...
ஹாஹா கலக்கல் கவிதை
November 15, 2009 7:05 பம்
//
அத்திரி நன்றி
//
பதிலளிநீக்குஅன்புடன் மலிக்கா கூறியது...
நாலுவரியில் நாசூக்காக.. நல்லாயிருக்கு தியா..
November 15, 2009 7:08 பம்
//
மலிக்கா உங்களின் பின்னூட்டலுக்கு நன்றி
//
பதிலளிநீக்குஸ்ரீ கூறியது...
:-)) Good
November 15, 2009 10:24 பம்
//
ஸ்ரீ நன்றி
//
பதிலளிநீக்குபிரியமுடன்...வசந்த் கூறியது...
இப்போல்லாம் ஆண்பிள்ளைகள்கிட்டதான் பொண்ணுங்க சமையல் கத்துக்கிறாங்கோ...
அந்த அளவுக்கு நாங்க ஸ்பெசலிஸ்ட்...
கவிதை அழகா...
November 15, 2009 10:52 பம்
//
வசந்த், உலக சரித்திரத்தை மாற்றிய பொதுவுடைமை மூலகர்த்தா கார்ல்மார்க்ஸ் சொன்ன "சமைக்கத் தெரிந்த ஆணுக்கும் பிழைக்கத் தெரிந்த பெண்ணுக்கும் உலகில் நிகரில்லை " என்ற வரிதான் ஞாபகம் வருகிறது
கவிதை காலத்துக்கேற்றது. அசத்தலோ அசத்தல். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குகவிதை அழகுன்னாலும் விஷயம் ரொம்ப ஓவருங்க... தன்னைப்போல் பிறரை நினையா??? :))))
பதிலளிநீக்குஅப்படிப் போடு...அப்படியே தலைய ஆட்டிக்கிட்டே வேலைசெய்யவும் பழகச் சொல்லுங்க.உபயோகப்படும்.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குநிலாமதி கூறியது...
கவிதை காலத்துக்கேற்றது. அசத்தலோ அசத்தல். பாராட்டுக்கள்.
November 16, 2009 1:26 AM
//
நிலாமதி கூறியது...
கவிதை காலத்துக்கேற்றது. அசத்தலோ அசத்தல். பாராட்டுக்கள்.
November 16, 2009 1:26 AM
//
பதிலளிநீக்குசுசி கூறியது...
கவிதை அழகுன்னாலும் விஷயம் ரொம்ப ஓவருங்க... தன்னைப்போல் பிறரை நினையா??? :))))
November 16, 2009 4:25 அம
//
என்ன சுசி இதில என்ன ஓவர் இருக்கு இதுதான் இன்றைய நிலை இது காலத்தின் கட்டாயம்
இப்ப பெண்களும் வேலை செய்வதை ஆண்கள் விரும்புவதால் தாமும் சமையலில் உதவினால் என்ன என்ற நல்லபிப்பிராயம்தான்
//
பதிலளிநீக்குvelji கூறியது...
அப்படிப் போடு...அப்படியே தலைய ஆட்டிக்கிட்டே வேலைசெய்யவும் பழகச் சொல்லுங்க.உபயோகப்படும்.
November 16, 2009 5:34 அம
//
வேல்சி நன்றி உங்கள் பதிலுக்கும் பின்நூட்டலுக்கும்
ஆண்களின் இன்றையநிலை..ஹா ஹா ஹா.....
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி கூறியது...
ஆண்களின் இன்றையநிலை..ஹா ஹா ஹா.....
November 16, 2009 11:45 AM
//
புலவன் புலிகேசி உங்களின் பதிலுக்கு நன்றி