கலியாணம் நெருங்குகிறது...


வேலை கிடைத்துவிட்டதாம்

சமையல் பழகுகிறான்

என் நண்பன்

கனவுலகில் மிதந்தபடி...



கருத்துகள்

  1. தல!

    சமையல் பழகுகிறான் எனும்போது
    கனவுலகில் மிதந்தபடி எனபது சரியா?!

    -கேயார்

    இப்போ நான்தான் முதல்வன்!

    பதிலளிநீக்கு
  2. /சமையல் பழகுகிறான் எனும்போது
    கனவுலகில் மிதந்தபடி எனபது சரியா?!/

    தலைப்புத்தான் கனவு. அருமை தியா.

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கு தான் கலியாணுமுன்னு நினைச்சி போட்டு - வாழ்த்து சொல்ல வந்தேனுங்கோ ...

    பதிலளிநீக்கு
  4. //

    இன்றைய கவிதை கூறியது...
    தல!

    சமையல் பழகுகிறான் எனும்போது
    கனவுலகில் மிதந்தபடி எனபது சரியா?!

    -கேயார்

    என்ன செய்வது உங்கள் நிலைமை அப்படி

    November 15, 2009 8:43 AM

    //

    என்ன செய்வது உங்கள் நிலைமை அப்படி

    //
    என்ன செய்வது உங்கள் நிலைமை அப்படி
    //

    அது உண்மைதான் நன்றி இன்றைய கவிதை

    பதிலளிநீக்கு
  5. //

    முரளிகுமார் பத்மநாபன் கூறியது...
    நன்று, கவிதை

    November 15, 2009 10:54 AM

    //

    நன்றி முரளிகுமார் பத்மநாபன்

    பதிலளிநீக்கு
  6. //
    வானம்பாடிகள் கூறியது...
    /சமையல் பழகுகிறான் எனும்போது
    கனவுலகில் மிதந்தபடி எனபது சரியா?!/

    தலைப்புத்தான் கனவு. அருமை தியா.

    November 15, 2009 11:05 AM

    //

    உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  7. //
    S.A. நவாஸுதீன் கூறியது...
    ரொம்ப நக்கல் பன்றாங்கப்பா

    November 15, 2009 11:19 AM
    //

    S.A. நவாஸுதீன் நன்றி
    உண்மைதான் ஆனால் யாரும் சொல்லுவதில்லை வெக்கம்

    பதிலளிநீக்கு
  8. //

    நட்புடன் ஜமால் கூறியது...
    உங்களுக்கு தான் கலியாணுமுன்னு நினைச்சி போட்டு - வாழ்த்து சொல்ல வந்தேனுங்கோ ...

    November 15, 2009 1:49 PM

    //

    ஐயய்யோ ஜமால்,
    அதெல்லாம் முடிந்து நாலு வருசமாச்சு.

    எல்லாம் அனுபவத்தில எழுதினதுதான்.

    பதிலளிநீக்கு
  9. நாலுவரியில் நாசூக்காக.. நல்லாயிருக்கு தியா..

    பதிலளிநீக்கு
  10. இப்போல்லாம் ஆண்பிள்ளைகள்கிட்டதான் பொண்ணுங்க சமையல் கத்துக்கிறாங்கோ...
    அந்த அளவுக்கு நாங்க ஸ்பெசலிஸ்ட்...

    கவிதை அழகா...

    பதிலளிநீக்கு
  11. //
    கலகலப்ரியா கூறியது...

    arumainga..!

    November 15, 2009 4:18 PM
    //

    நன்றி கலகலப்ரியா

    பதிலளிநீக்கு
  12. //

    அத்திரி கூறியது...

    ஹாஹா கலக்கல் கவிதை

    November 15, 2009 7:05 பம்
    //

    அத்திரி நன்றி

    பதிலளிநீக்கு
  13. //
    அன்புடன் மலிக்கா கூறியது...

    நாலுவரியில் நாசூக்காக.. நல்லாயிருக்கு தியா..

    November 15, 2009 7:08 பம்

    //

    மலிக்கா உங்களின் பின்னூட்டலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  14. //
    ஸ்ரீ கூறியது...

    :-)) Good

    November 15, 2009 10:24 பம்
    //

    ஸ்ரீ நன்றி

    பதிலளிநீக்கு
  15. //

    பிரியமுடன்...வசந்த் கூறியது...

    இப்போல்லாம் ஆண்பிள்ளைகள்கிட்டதான் பொண்ணுங்க சமையல் கத்துக்கிறாங்கோ...
    அந்த அளவுக்கு நாங்க ஸ்பெசலிஸ்ட்...

    கவிதை அழகா...

    November 15, 2009 10:52 பம்

    //


    வசந்த், உலக சரித்திரத்தை மாற்றிய பொதுவுடைமை மூலகர்த்தா கார்ல்மார்க்ஸ் சொன்ன "சமைக்கத் தெரிந்த ஆணுக்கும் பிழைக்கத் தெரிந்த பெண்ணுக்கும் உலகில் நிகரில்லை " என்ற வரிதான் ஞாபகம் வருகிறது

    பதிலளிநீக்கு
  16. கவிதை காலத்துக்கேற்றது. அசத்தலோ அசத்தல். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  17. கவிதை அழகுன்னாலும் விஷயம் ரொம்ப ஓவருங்க... தன்னைப்போல் பிறரை நினையா??? :))))

    பதிலளிநீக்கு
  18. அப்படிப் போடு...அப்படியே தலைய ஆட்டிக்கிட்டே வேலைசெய்யவும் பழகச் சொல்லுங்க.உபயோகப்படும்.

    பதிலளிநீக்கு
  19. //
    நிலாமதி கூறியது...
    கவிதை காலத்துக்கேற்றது. அசத்தலோ அசத்தல். பாராட்டுக்கள்.

    November 16, 2009 1:26 AM

    //

    நிலாமதி கூறியது...
    கவிதை காலத்துக்கேற்றது. அசத்தலோ அசத்தல். பாராட்டுக்கள்.

    November 16, 2009 1:26 AM

    பதிலளிநீக்கு
  20. //
    சுசி கூறியது...
    கவிதை அழகுன்னாலும் விஷயம் ரொம்ப ஓவருங்க... தன்னைப்போல் பிறரை நினையா??? :))))

    November 16, 2009 4:25 அம
    //

    என்ன சுசி இதில என்ன ஓவர் இருக்கு இதுதான் இன்றைய நிலை இது காலத்தின் கட்டாயம்
    இப்ப பெண்களும் வேலை செய்வதை ஆண்கள் விரும்புவதால் தாமும் சமையலில் உதவினால் என்ன என்ற நல்லபிப்பிராயம்தான்

    பதிலளிநீக்கு
  21. //
    velji கூறியது...
    அப்படிப் போடு...அப்படியே தலைய ஆட்டிக்கிட்டே வேலைசெய்யவும் பழகச் சொல்லுங்க.உபயோகப்படும்.

    November 16, 2009 5:34 அம
    //

    வேல்சி நன்றி உங்கள் பதிலுக்கும் பின்நூட்டலுக்கும்

    பதிலளிநீக்கு
  22. //
    புலவன் புலிகேசி கூறியது...
    ஆண்களின் இன்றையநிலை..ஹா ஹா ஹா.....

    November 16, 2009 11:45 AM
    //

    புலவன் புலிகேசி உங்களின் பதிலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி