5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்தைகளின் மூலம் சதா இன்னொரு மனிதனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இக்கதையுரைத்தல் மரபென்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. தொல்பழங் காலம் முதலே மனிதர்களிடையே இருந்து வரும் ஒருகலை. இந்நிலையில் எல்லாக் கதைகளுமே நாவல்கள் ஆகிவிடுவதில்லை, ‘வடிவமில்லாத வடிவமும், புதிய தனித்துவக் கதையும் சேர்ந்த நடப்பியல் பண்பு உள்ளனவே நாவலாக மதிக்கப்பட வேண்டும்’(யுn ஐவெசழனரஉவழைn வழ நுடெiளா ழேஎநட-1 இ யுசுNழுடுனு ர்நுNவுசுலுஇ p-26) என்ற ‘ஆனோல்ட் ஹென்றி’ அவர்களின் கூற்று நாவலுக்கான வரைவிலக்கணத்தினைத் தருகின்றது. மேற்குலகில் நிலமாணிய அமைப்பின் சிதைவுடன் ஏற்பட்ட சமூகப் புரட்சியின் விளைவாக, பிரபுத்துவ சமூக அமைப்பில் மூழ்கிக் கிடந்த மக்கள் அதிலிருந்து வெளியேறி நவீன கண்டுபிடிப்புக்களைச் செய்ய, புதிய சிக்கல்களும் சவால்களும் மேற்கிளம்பின. இதனால் சமூக அமைப்பிலும் மாற்றங்கள் உருவாக அவற்றின் பதிவுகளை நாவல்கள் வெளிக்கொண்டு வந்தன. மேலைநாட்டவரின் காலணித்துவ ஆட்சியினா
நானில்லப்பா=))
பதிலளிநீக்குநானும் இல்லை
பதிலளிநீக்குநல்ல ரசிகன் தான் நல்ல கவிஞன் ஆக முடியும் . அவர் வாழ்கையை ரசித்து கவிஞன் ஆனவர்.
பதிலளிநீக்குஇன்று அதிகாலையில் மனிதன் மாறிவிட்டான் மரத்தில் ஏறிவிட்டான் என்ற பாடலை உணர்ந்து கேட்ட போது உங்கள் வார்த்தைகள் தான் எனக்கும் தோன்றியது,
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்குநானில்லப்பா=))
November 19, 2009 11:41 PM
//
வானம்பாடிகள் உங்கள் பதிலுக்கு நன்றிங்க
கவிக்கிழவன் கூறியது...
பதிலளிநீக்குநானும் இல்லை
November 19, 2009 11:52 PM
//
நானும் இல்லிங்கோ
நிலாமதி கூறியது...
பதிலளிநீக்குநல்ல ரசிகன் தான் நல்ல கவிஞன் ஆக முடியும் . அவர் வாழ்கையை ரசித்து கவிஞன் ஆனவர்.
November 20, 2009 4:57 AM
//
அது உண்மைதான்
நன்றியக்கா
//
பதிலளிநீக்குஜோதிஜி. தேவியர் இல்லம். கூறியது...
இன்று அதிகாலையில் மனிதன் மாறிவிட்டான் மரத்தில் ஏறிவிட்டான் என்ற பாடலை உணர்ந்து கேட்ட போது உங்கள் வார்த்தைகள் தான் எனக்கும் தோன்றியது,
November 20, 2009 7:28 AM
//
ஜோதிஜி. தேவியர் இல்லம்
உங்கள் பதிலுக்கு நன்றிங்க
எனாக்கும் கண்ணதாசனின் பாடல்கள் எல்லாம் பிடிக்கும்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு !
பதிலளிநீக்குஅது நான் இல்லீங்கோ....
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குrajan RADHAMANALAN கூறியது...
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு !
November 20, 2009 10:46 AM
//
நன்றி rajan RADHAMANALAN
//
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி கூறியது...
அது நான் இல்லீங்கோ....
November 20, 2009 11:44 AM
//
நன்றி புலவன் புலிகேசி