முரண்

நான் கவிஞனா
நானும் கவிஞனா
நான்தான் கவிஞனா
யார்தான் கவிஞர் ????


கருத்துகள்

  1. நல்ல ரசிகன் தான் நல்ல கவிஞன் ஆக முடியும் . அவர் வாழ்கையை ரசித்து கவிஞன் ஆனவர்.

    பதிலளிநீக்கு
  2. இன்று அதிகாலையில் மனிதன் மாறிவிட்டான் மரத்தில் ஏறிவிட்டான் என்ற பாடலை உணர்ந்து கேட்ட போது உங்கள் வார்த்தைகள் தான் எனக்கும் தோன்றியது,

    பதிலளிநீக்கு
  3. வானம்பாடிகள் கூறியது...
    நானில்லப்பா=))

    November 19, 2009 11:41 PM

    //

    வானம்பாடிகள் உங்கள் பதிலுக்கு நன்றிங்க

    பதிலளிநீக்கு
  4. கவிக்கிழவன் கூறியது...
    நானும் இல்லை

    November 19, 2009 11:52 PM
    //

    நானும் இல்லிங்கோ

    பதிலளிநீக்கு
  5. நிலாமதி கூறியது...
    நல்ல ரசிகன் தான் நல்ல கவிஞன் ஆக முடியும் . அவர் வாழ்கையை ரசித்து கவிஞன் ஆனவர்.

    November 20, 2009 4:57 AM

    //

    அது உண்மைதான்

    நன்றியக்கா

    பதிலளிநீக்கு
  6. //
    ஜோதிஜி. தேவியர் இல்லம். கூறியது...
    இன்று அதிகாலையில் மனிதன் மாறிவிட்டான் மரத்தில் ஏறிவிட்டான் என்ற பாடலை உணர்ந்து கேட்ட போது உங்கள் வார்த்தைகள் தான் எனக்கும் தோன்றியது,

    November 20, 2009 7:28 AM

    //

    ஜோதிஜி. தேவியர் இல்லம்
    உங்கள் பதிலுக்கு நன்றிங்க
    எனாக்கும் கண்ணதாசனின் பாடல்கள் எல்லாம் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  7. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு !

    பதிலளிநீக்கு
  8. //
    rajan RADHAMANALAN கூறியது...

    ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு !

    November 20, 2009 10:46 AM

    //

    நன்றி rajan RADHAMANALAN

    பதிலளிநீக்கு
  9. //
    புலவன் புலிகேசி கூறியது...

    அது நான் இல்லீங்கோ....

    November 20, 2009 11:44 AM
    //

    நன்றி புலவன் புலிகேசி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி