பாவம் அம்மா



நாள்
முழுவதும்
ஓயாமல் அழுகிறது
என் வீட்டுச் சமையலறை


கருத்துகள்

  1. மூன்றே வரியில்
    முழுதாய் விளக்கம்
    அம்மா..

    அருமை தியா.

    பதிலளிநீக்கு
  2. //
    S.A. நவாஸுதீன் கூறியது...
    இரத்தினச்சுருக்கம்

    November 8, 2009 2:30 PM
    //

    நன்றி S.A. நவாஸுதீன்

    பதிலளிநீக்கு
  3. //
    வானம்பாடிகள் கூறியது...
    மூன்றே வரியில்
    முழுதாய் விளக்கம்
    அம்மா..

    அருமை தியா.

    November 8, 2009 3:02 PM

    //
    உங்கள் கருத்துக்கு நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  4. //
    கலகலப்ரியா கூறியது...
    hmm..! arumai!

    November 8, 2009 3:45 PM
    //

    நன்றி கலகலப்ரியா

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. அம்மாவுக்கும் சமையலுக்கும்தான் எத்துணை பொருத்தம்?!
    யாராவது கண்டுபிடித்து எழுதுங்களேன்!

    சமையலைத் தாண்டி அம்மாவைச் சிந்திக்க முடியுமா?
    யாராவது கண்டுபிடித்து எழுதுங்களேன்!

    -கேயார்

    பதிலளிநீக்கு
  7. மூன்று வரிகளில் முத்தான கவிதை!

    பதிலளிநீக்கு
  8. //
    ராஜவம்சம் கூறியது...
    ஒரு சோற்று பதம்

    November 8, 2009 7:24 PM
    //

    நன்றி ராஜவம்சம்

    பதிலளிநீக்கு
  9. //
    அத்திரி கூறியது...
    superb

    November 8, 2009 8:05 PM

    //

    நன்றி அத்திரி

    பதிலளிநீக்கு
  10. //

    இன்றைய கவிதை கூறியது...
    அம்மாவுக்கும் சமையலுக்கும்தான் எத்துணை பொருத்தம்?!
    யாராவது கண்டுபிடித்து எழுதுங்களேன்!

    சமையலைத் தாண்டி அம்மாவைச் சிந்திக்க முடியுமா?
    யாராவது கண்டுபிடித்து எழுதுங்களேன்!

    -கேயார்

    November 8, 2009 8:21 PM

    //


    நன்றி இன்றைய கவிதை,

    என்னண்ணை இப்பிடிச் சொல்லிட்டிங்கள் அடுப்படி தொடக்கம் எங்கள் அனைத்து முன்னேற்றத்துக்கும் வித்திட்டவள் தாய். அதை எப்படி மறக்கலாம்.

    என்னதான் இருந்தாலும் தாயின் கைப்பக்குவம் தான் எங்கள் முதல் அறுசுவை அனுபவம். அது ஆயுள்வரை நீடிக்கும்.

    பதிலளிநீக்கு
  11. //

    (Mis)Chief Editor கூறியது...
    மூன்று வரிகளில் முத்தான கவிதை!

    November 8, 2009 8:24 PM

    //

    (Mis)Chief Editor நன்றி

    பதிலளிநீக்கு
  12. //

    ஹேமா கூறியது...
    சொட்டுச் சிதறல்.

    November 8, 2009 9:25 PM

    //

    உங்கள் பதிலுக்கு நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  13. நாம ருசிச்சு சாப்டணும்கிறதுக்காக சமைக்கிற அம்மா படர கஷ்டம்....
    அந்த அம்மா மனசில இருக்கிற கஷ்டம்...

    ரெண்டு கருத்து தெரியுது எனக்கு ஒரு அம்மாவாய்....

    பதிலளிநீக்கு
  14. இரண்டாவது வரியில் 'ஓயாமல் அழுகிறது' என்பதற்கு பதில் 'ஓயாமல் மணக்கிறது' என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
  15. //

    சுசி கூறியது...
    நாம ருசிச்சு சாப்டணும்கிறதுக்காக சமைக்கிற அம்மா படர கஷ்டம்....
    அந்த அம்மா மனசில இருக்கிற கஷ்டம்...

    ரெண்டு கருத்து தெரியுது எனக்கு ஒரு அம்மாவாய்....

    November 8, 2009 9:54 பம்

    //

    நன்றி சுசி உங்கள் அருமையான பதிலுக்கு.

    பதிலளிநீக்கு
  16. //
    ஸ்ரீராம். கூறியது...
    இரண்டாவது வரியில் 'ஓயாமல் அழுகிறது' என்பதற்கு பதில் 'ஓயாமல் மணக்கிறது' என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்!

    November 9, 2009 6:14 அம
    //

    ஸ்ரீராம், உங்கள் பதிலுக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  17. பெரு வெள்ளத்தின் ஒரு துளி. அருமைங்க...

    பதிலளிநீக்கு
  18. தாமதமாகப் படித்தேன். நன்று தியா....

    பதிலளிநீக்கு
  19. //
    என்.விநாயகமுருகன் கூறியது...
    அருமை அருமை

    //

    நன்றி என்.விநாயகமுருகன்

    பதிலளிநீக்கு
  20. //
    வி.என்.தங்கமணி, கூறியது...
    பெரு வெள்ளத்தின் ஒரு துளி. அருமைங்க...

    November 9, 2009 10:21 AM

    ///உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  21. //
    புலவன் புலிகேசி கூறியது...
    தாமதமாகப் படித்தேன். நன்று தியா....

    November 9, 2009 1:43 PM
    //
    உங்கள் கருத்துக்கு நன்றி புலவன் புலிகேசி

    பதிலளிநீக்கு
  22. //
    சி. கருணாகரசு கூறியது...
    சுருக்கமாக...சுரீர்.

    November 9, 2009 5:56 PM
    //

    நன்றி சி. கருணாகரசு

    பதிலளிநீக்கு
  23. . சிப்பிக்குள் விழுந்த ம(ழ)ழைத்துளி

    பதிலளிநீக்கு
  24. தியா,

    நன்றாக உள்ளது , ரசித்தேன் ...

    ஜேகே

    பதிலளிநீக்கு
  25. //
    நேசமித்ரன் கூறியது...
    . சிப்பிக்குள் விழுந்த ம(ழ)ழைத்துளி

    November 9, 2009 10:17 PM
    //

    உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி நேசமித்ரன்.

    பதிலளிநீக்கு
  26. //
    இன்றைய கவிதை கூறியது...
    தியா,

    நன்றாக உள்ளது , ரசித்தேன் ...

    ஜேகே

    November 9, 2009 10:28 PM
    //

    உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி இன்றைய கவிதை

    பதிலளிநீக்கு
  27. //

    உயிரோடை கூறியது...
    ந‌ல்லா இருக்கு தியா

    November 11, 2009 2:18 PM

    //

    உயிரோடை நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி