5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்தைகளின் மூலம் சதா இன்னொரு மனிதனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இக்கதையுரைத்தல் மரபென்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. தொல்பழங் காலம் முதலே மனிதர்களிடையே இருந்து வரும் ஒருகலை. இந்நிலையில் எல்லாக் கதைகளுமே நாவல்கள் ஆகிவிடுவதில்லை, ‘வடிவமில்லாத வடிவமும், புதிய தனித்துவக் கதையும் சேர்ந்த நடப்பியல் பண்பு உள்ளனவே நாவலாக மதிக்கப்பட வேண்டும்’(யுn ஐவெசழனரஉவழைn வழ நுடெiளா ழேஎநட-1 இ யுசுNழுடுனு ர்நுNவுசுலுஇ p-26) என்ற ‘ஆனோல்ட் ஹென்றி’ அவர்களின் கூற்று நாவலுக்கான வரைவிலக்கணத்தினைத் தருகின்றது. மேற்குலகில் நிலமாணிய அமைப்பின் சிதைவுடன் ஏற்பட்ட சமூகப் புரட்சியின் விளைவாக, பிரபுத்துவ சமூக அமைப்பில் மூழ்கிக் கிடந்த மக்கள் அதிலிருந்து வெளியேறி நவீன கண்டுபிடிப்புக்களைச் செய்ய, புதிய சிக்கல்களும் சவால்களும் மேற்கிளம்பின. இதனால் சமூக அமைப்பிலும் மாற்றங்கள் உருவாக அவற்றின் பதிவுகளை நாவல்கள் வெளிக்கொண்டு வந்தன. மேலைநாட்டவரின் காலணித்துவ ஆட்சியினா
இரத்தினச்சுருக்கம்
பதிலளிநீக்குமூன்றே வரியில்
பதிலளிநீக்குமுழுதாய் விளக்கம்
அம்மா..
அருமை தியா.
hmm..! arumai!
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குS.A. நவாஸுதீன் கூறியது...
இரத்தினச்சுருக்கம்
November 8, 2009 2:30 PM
//
நன்றி S.A. நவாஸுதீன்
//
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
மூன்றே வரியில்
முழுதாய் விளக்கம்
அம்மா..
அருமை தியா.
November 8, 2009 3:02 PM
//
உங்கள் கருத்துக்கு நன்றி வானம்பாடிகள்
//
பதிலளிநீக்குகலகலப்ரியா கூறியது...
hmm..! arumai!
November 8, 2009 3:45 PM
//
நன்றி கலகலப்ரியா
ஒரு சோற்று பதம்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅம்மாவுக்கும் சமையலுக்கும்தான் எத்துணை பொருத்தம்?!
பதிலளிநீக்குயாராவது கண்டுபிடித்து எழுதுங்களேன்!
சமையலைத் தாண்டி அம்மாவைச் சிந்திக்க முடியுமா?
யாராவது கண்டுபிடித்து எழுதுங்களேன்!
-கேயார்
மூன்று வரிகளில் முத்தான கவிதை!
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குராஜவம்சம் கூறியது...
ஒரு சோற்று பதம்
November 8, 2009 7:24 PM
//
நன்றி ராஜவம்சம்
//
பதிலளிநீக்குஅத்திரி கூறியது...
superb
November 8, 2009 8:05 PM
//
நன்றி அத்திரி
சொட்டுச் சிதறல்.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஇன்றைய கவிதை கூறியது...
அம்மாவுக்கும் சமையலுக்கும்தான் எத்துணை பொருத்தம்?!
யாராவது கண்டுபிடித்து எழுதுங்களேன்!
சமையலைத் தாண்டி அம்மாவைச் சிந்திக்க முடியுமா?
யாராவது கண்டுபிடித்து எழுதுங்களேன்!
-கேயார்
November 8, 2009 8:21 PM
//
நன்றி இன்றைய கவிதை,
என்னண்ணை இப்பிடிச் சொல்லிட்டிங்கள் அடுப்படி தொடக்கம் எங்கள் அனைத்து முன்னேற்றத்துக்கும் வித்திட்டவள் தாய். அதை எப்படி மறக்கலாம்.
என்னதான் இருந்தாலும் தாயின் கைப்பக்குவம் தான் எங்கள் முதல் அறுசுவை அனுபவம். அது ஆயுள்வரை நீடிக்கும்.
//
பதிலளிநீக்கு(Mis)Chief Editor கூறியது...
மூன்று வரிகளில் முத்தான கவிதை!
November 8, 2009 8:24 PM
//
(Mis)Chief Editor நன்றி
//
பதிலளிநீக்குஹேமா கூறியது...
சொட்டுச் சிதறல்.
November 8, 2009 9:25 PM
//
உங்கள் பதிலுக்கு நன்றி ஹேமா
நாம ருசிச்சு சாப்டணும்கிறதுக்காக சமைக்கிற அம்மா படர கஷ்டம்....
பதிலளிநீக்குஅந்த அம்மா மனசில இருக்கிற கஷ்டம்...
ரெண்டு கருத்து தெரியுது எனக்கு ஒரு அம்மாவாய்....
இரண்டாவது வரியில் 'ஓயாமல் அழுகிறது' என்பதற்கு பதில் 'ஓயாமல் மணக்கிறது' என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்!
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குசுசி கூறியது...
நாம ருசிச்சு சாப்டணும்கிறதுக்காக சமைக்கிற அம்மா படர கஷ்டம்....
அந்த அம்மா மனசில இருக்கிற கஷ்டம்...
ரெண்டு கருத்து தெரியுது எனக்கு ஒரு அம்மாவாய்....
November 8, 2009 9:54 பம்
//
நன்றி சுசி உங்கள் அருமையான பதிலுக்கு.
//
பதிலளிநீக்குஸ்ரீராம். கூறியது...
இரண்டாவது வரியில் 'ஓயாமல் அழுகிறது' என்பதற்கு பதில் 'ஓயாமல் மணக்கிறது' என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்!
November 9, 2009 6:14 அம
//
ஸ்ரீராம், உங்கள் பதிலுக்கும் கருத்துக்கும் நன்றி
அருமை அருமை
பதிலளிநீக்குபெரு வெள்ளத்தின் ஒரு துளி. அருமைங்க...
பதிலளிநீக்குதாமதமாகப் படித்தேன். நன்று தியா....
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஎன்.விநாயகமுருகன் கூறியது...
அருமை அருமை
//
நன்றி என்.விநாயகமுருகன்
//
பதிலளிநீக்குவி.என்.தங்கமணி, கூறியது...
பெரு வெள்ளத்தின் ஒரு துளி. அருமைங்க...
November 9, 2009 10:21 AM
///உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி
//
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி கூறியது...
தாமதமாகப் படித்தேன். நன்று தியா....
November 9, 2009 1:43 PM
//
உங்கள் கருத்துக்கு நன்றி புலவன் புலிகேசி
சுருக்கமாக...சுரீர்.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குசி. கருணாகரசு கூறியது...
சுருக்கமாக...சுரீர்.
November 9, 2009 5:56 PM
//
நன்றி சி. கருணாகரசு
. சிப்பிக்குள் விழுந்த ம(ழ)ழைத்துளி
பதிலளிநீக்குதியா,
பதிலளிநீக்குநன்றாக உள்ளது , ரசித்தேன் ...
ஜேகே
//
பதிலளிநீக்குநேசமித்ரன் கூறியது...
. சிப்பிக்குள் விழுந்த ம(ழ)ழைத்துளி
November 9, 2009 10:17 PM
//
உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி நேசமித்ரன்.
//
பதிலளிநீக்குஇன்றைய கவிதை கூறியது...
தியா,
நன்றாக உள்ளது , ரசித்தேன் ...
ஜேகே
November 9, 2009 10:28 PM
//
உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி இன்றைய கவிதை
நல்லா இருக்கு தியா
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஉயிரோடை கூறியது...
நல்லா இருக்கு தியா
November 11, 2009 2:18 PM
//
உயிரோடை நன்றி