பெண்ணான ஒரு...

அழைப்பிதழில் முதற்பெயர்
மணமேடையில் முதல் ஆள்
தாலி கழுத்தில் ஏறும்வரை...

கருத்துகள்

  1. நன்றாக உள்ளது உங்கள் கவிதை
    வித்தியாசமாக உளது
    சிந்திக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  2. இது கூட பரவால்லங்க... போம்போது கூட சுமங்கலியா போய் சேர்ங்கிறாங்க. :(((

    பதிலளிநீக்கு
  3. ///
    வானம்பாடிகள் கூறியது...

    ஆகா! :)

    November 2, 2009 9:36 AM
    ////

    நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  4. ////
    rajan RADHAMANALAN கூறியது...

    அழகு

    November 2, 2009 11:00 AM

    ////

    rajan RADHAMANALAN நன்றி

    பதிலளிநீக்கு
  5. ////
    கவிக்கிழவன் கூறியது...

    நன்றாக உள்ளது உங்கள் கவிதை
    வித்தியாசமாக உளது
    சிந்திக்க வைக்கிறது

    November 2, 2009 1:06 PM

    ////

    கவிக்கிழவன் நன்றி உனகள் பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  6. ///
    கலகலப்ரியா கூறியது...

    ம்ம்... என்ன பண்றது.. =))

    November 2, 2009 1:17 PM
    ///

    என்ன கலகலப்ரியா சோகமா சொல்லுறிங்க

    பதிலளிநீக்கு
  7. ///
    சுசி கூறியது...

    இது கூட பரவால்லங்க... போம்போது கூட சுமங்கலியா போய் சேர்ங்கிறாங்க. :(((

    November 2, 2009 2:43 PM
    ///

    அதுவும் உண்மைதான் சுசி

    பதிலளிநீக்கு
  8. கவிதையை விட ஓவியம் பேசுகிறது
    நிறைய்ய!

    அது சரி, எங்களை சீரியஸா எழுதறீங்கன்னு சொல்லிட்டு இங்க மட்டும் என்ன?!

    -கேயார்

    பதிலளிநீக்கு
  9. அருமை

    சூப்பர்ப்..

    சொல்லவேண்டிய விஷயத்தை மூணேவரியில அழகா சொல்லிட்டீங்க..

    பதிலளிநீக்கு
  10. தியா,

    உங்கள் மின்னஞ்சல் முகவரி தரமுடியுமா? என்னுடைய மின்னஞ்சல் vasu.balaji@gmail.com

    அன்புடன்
    வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  11. இதுவும் சரிதானோ?

    பெண்களின் முன்னேற்றம் உண்மையா
    http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

    பதிலளிநீக்கு
  12. ///
    இன்றைய கவிதை கூறியது...

    கவிதையை விட ஓவியம் பேசுகிறது
    நிறைய்ய!

    அது சரி, எங்களை சீரியஸா எழுதறீங்கன்னு சொல்லிட்டு இங்க மட்டும் என்ன?!

    -கேயார்

    November 2, 2009
    ///

    என்ன செய்யிறது உலகத்தில இதுதானே நடக்குது

    பதிலளிநீக்கு
  13. பிரியமுடன்...வசந்த் கூறியது...

    அருமை

    சூப்பர்ப்..

    சொல்லவேண்டிய விஷயத்தை மூணேவரியில அழகா சொல்லிட்டீங்க..

    November 2, 2009 4:42 PM

    ///

    உங்கள் பதிலுக்கு நன்றி வசந்த்

    பதிலளிநீக்கு
  14. வானம்பாடிகள் கூறியது...
    ///
    தியா,

    உங்கள் மின்னஞ்சல் முகவரி தரமுடியுமா? என்னுடைய மின்னஞ்சல் vasu.balaji@gmail.com

    அன்புடன்
    வானம்பாடிகள்

    November 2, 2009 6:08 PM

    ///

    நிச்சயமாக akshpoems@gmail.com

    பதிலளிநீக்கு
  15. ////
    நேசமித்ரன் கூறியது...

    அழகு கவிதை

    அருமை
    ஓவியம்

    November 2, 2009 5:46 PM
    ////

    நேசமித்ரன் உங்கள் பதிலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  16. ///
    ப்ரியமானவள் கூறியது...

    இதுவும் சரிதானோ?

    பெண்களின் முன்னேற்றம் உண்மையா
    http://priyamanavai.blogspot.
    ///

    ஏதோ என் மனசில் பட்டதை எழுதினேன்
    உங்கள் பதிலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. ///
    திருப்பூர் மணி Tirupur mani கூறியது...

    :-)


    ////

    நன்றி திருப்பூர் மணி

    பதிலளிநீக்கு
  18. மூன்று வரிகளில் முத்தான் ஒரு
    முத்து .நன்றி.

    பதிலளிநீக்கு
  19. ///
    நிலாமதி கூறியது...

    மூன்று வரிகளில் முத்தான் ஒரு
    முத்து .நன்றி.

    November 2, 2009 11:24 PM
    //

    உங்கள் பதிலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. வெண்ணிற இரவுகள்....! கூறியது...

    நன்றாய் இருந்தது கவிதை தியா

    November 2, 2009 11:56 PM

    ///

    நன்றி வெண்ணிற இரவுகள்

    பதிலளிநீக்கு
  21. சரிதான் தியா........மூன்று வரியில் முத்து போல் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  22. இரண்டு வரிகளில் நெற்றிப் பொட்டிர் அரரைந்தார்ப் போன்ற உணர்வு. படித்துமுடித்த போது..!

    பதிலளிநீக்கு
  23. ///
    புலவன் புலிகேசி கூறியது...

    சரிதான் தியா........மூன்று வரியில் முத்து போல் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    November 3, 2009 10:09 AM

    ///


    ///
    லெமூரியன் கூறியது...

    இரண்டு வரிகளில் நெற்றிப் பொட்டிர் அரரைந்தார்ப் போன்ற உணர்வு. படித்துமுடித்த போது..!

    November 3, 2009 11:42 AM

    ///

    @ நன்றி புலவன் புலிகேசி,
    @ நன்றி லெமூரியன்

    பதிலளிநீக்கு
  24. தியா. ஒரு தொடர் இடுகைக்கு என் இடுகையில் அழைப்பு விடுத்துள்ளேன். ஏற்றுக் கொள்ளுங்கள் ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  25. நிதர்சனம். நல்லா இருக்கு.
    ஓவியம் ரொம்ப அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி