என் குழந்தை உலகம்


அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.......

கருத்துகள்

  1. ஒரு ஆண் மகனின் பிறவிப்பெருமை குழந்தை அப்பா என்று அழைப்பது ..
    உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் .......பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. அழகான வாழ்த்து தியா:). சூப்பர்ப்

    பதிலளிநீக்கு
  3. அருமை தியா... வேறு வார்த்தைகள் இல்லை பாராட்ட...

    பதிலளிநீக்கு
  4. நிலாமதி கூறியது...
    ஒரு ஆண் மகனின் பிறவிப்பெருமை குழந்தை அப்பா என்று அழைப்பது ..
    உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் .......பாராட்டுக்கள்

    November 12, 2009 11:26 PM

    //


    நன்றி அக்கா
    என்ன காண நாளாய் காணலை ?
    உங்களின் பதிலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சுசி கூறியது...
    அருமை தியா... வேறு வார்த்தைகள் இல்லை பாராட்ட...

    November 13, 2009 3:09 AM

    ///


    உங்களின் வாழ்த்துக்கு நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  6. //

    வானம்பாடிகள் கூறியது...
    அழகான வாழ்த்து தியா:). சூப்பர்ப்

    November 12, 2009 11:50 PM

    //


    எப்போதும் தேடிப்பிடித்து வாழ்த்துரைக்கும் உங்களின் வாழ்த்துக்கு நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  7. தியா தாய்மை பற்றிய கவிதைகள் பலப் படித்திருக்கிறேன்.. தந்தைக்கொரு கவிதை.அருமை தியா........

    பதிலளிநீக்கு
  8. குழந்தையைப் போலவே கவிதை மென்மையாய்... நன்றி தியா.

    பதிலளிநீக்கு
  9. நல்ல இருக்கு தியா...வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. தியாவின் பேனாவில் மற்றுமொரு அழகான கவிதை உதிர்ந்திருக்கிறது......வாழ்த்தெனும் வடிவில்....

    பதிலளிநீக்கு
  11. தியா

    //உன் மழலையின் சிரிப்பில் விரிகிறது என் உலகம்...//

    ஒவ்வொரு தந்தைக்கும் இது தாங்கள் தந்த பாராட்டு..அருமை , தந்தையாய் நன்றியும் கூட உங்களுக்கு

    அன்புடன்
    ஜேகே

    பதிலளிநீக்கு
  12. குழந்தைகள் தினத்தை நினைவுகொண்டு
    பதித்தமைக்கு நன்றி!

    -கேயார்

    பதிலளிநீக்கு
  13. //உன் மழலையின் சிரிப்பில் விரிகிறது என் உலகம்...//

    விரிவது மட்டுமல்ல
    வியக்கவும் செய்யும்
    மழலை மொழிகள்..



    அருமை தியா.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்களுக்கு நன்றி....(மனசுல நானும் குழந்தைதானுங்க....)

    பதிலளிநீக்கு
  15. மழலைச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. புலவன் புலிகேசி
    ஸ்ரீ
    வி.என்.தங்கமணி
    லெமூரியன்
    வேல்ஜி
    சத்ரியன்
    விக்னேஸ்வரி
    அகல்விளக்கு
    க.பாலாசி
    இன்றைய கவிதை
    சந்தான சங்கர்
    ஸ்ரீராம்
    S.A. நவாஸுதீன்

    உங்கள் அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி