இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்ற
ஒரு ஆண் மகனின் பிறவிப்பெருமை குழந்தை அப்பா என்று அழைப்பது ..
பதிலளிநீக்குஉணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் .......பாராட்டுக்கள்
அழகான வாழ்த்து தியா:). சூப்பர்ப்
பதிலளிநீக்குஅருமை தியா... வேறு வார்த்தைகள் இல்லை பாராட்ட...
பதிலளிநீக்குநிலாமதி கூறியது...
பதிலளிநீக்குஒரு ஆண் மகனின் பிறவிப்பெருமை குழந்தை அப்பா என்று அழைப்பது ..
உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் .......பாராட்டுக்கள்
November 12, 2009 11:26 PM
//
நன்றி அக்கா
என்ன காண நாளாய் காணலை ?
உங்களின் பதிலுக்கு நன்றி.
சுசி கூறியது...
பதிலளிநீக்குஅருமை தியா... வேறு வார்த்தைகள் இல்லை பாராட்ட...
November 13, 2009 3:09 AM
///
உங்களின் வாழ்த்துக்கு நன்றி சுசி
//
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
அழகான வாழ்த்து தியா:). சூப்பர்ப்
November 12, 2009 11:50 PM
//
எப்போதும் தேடிப்பிடித்து வாழ்த்துரைக்கும் உங்களின் வாழ்த்துக்கு நன்றி வானம்பாடிகள்
தியா தாய்மை பற்றிய கவிதைகள் பலப் படித்திருக்கிறேன்.. தந்தைக்கொரு கவிதை.அருமை தியா........
பதிலளிநீக்குஅருமை.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகுழந்தையைப் போலவே கவிதை மென்மையாய்... நன்றி தியா.
பதிலளிநீக்குநல்ல இருக்கு தியா...வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிதை நல்லாயிருக்கு.
பதிலளிநீக்குஅருமை தியா!
பதிலளிநீக்குரொம்ப நல்லாருக்கு தியா.
பதிலளிநீக்குஅருமையான வாழ்த்து
பதிலளிநீக்குதியாவின் பேனாவில் மற்றுமொரு அழகான கவிதை உதிர்ந்திருக்கிறது......வாழ்த்தெனும் வடிவில்....
பதிலளிநீக்குதியா
பதிலளிநீக்கு//உன் மழலையின் சிரிப்பில் விரிகிறது என் உலகம்...//
ஒவ்வொரு தந்தைக்கும் இது தாங்கள் தந்த பாராட்டு..அருமை , தந்தையாய் நன்றியும் கூட உங்களுக்கு
அன்புடன்
ஜேகே
குழந்தைகள் தினத்தை நினைவுகொண்டு
பதிலளிநீக்குபதித்தமைக்கு நன்றி!
-கேயார்
//உன் மழலையின் சிரிப்பில் விரிகிறது என் உலகம்...//
பதிலளிநீக்குவிரிவது மட்டுமல்ல
வியக்கவும் செய்யும்
மழலை மொழிகள்..
அருமை தியா.
வாழ்த்துக்களுக்கு நன்றி....(மனசுல நானும் குழந்தைதானுங்க....)
பதிலளிநீக்குமழலைச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி
பதிலளிநீக்குஸ்ரீ
வி.என்.தங்கமணி
லெமூரியன்
வேல்ஜி
சத்ரியன்
விக்னேஸ்வரி
அகல்விளக்கு
க.பாலாசி
இன்றைய கவிதை
சந்தான சங்கர்
ஸ்ரீராம்
S.A. நவாஸுதீன்
உங்கள் அனைவருக்கும் நன்றி