கண்ணீர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - செப்டம்பர் 22, 2009 ஊனை உருக்கி உடலை வருத்தி தினம் சோற்றுக்கு வழியின்றி சொந்த மண்ணைப் பிரிந்து அகதி முகாமில் இடர்படும் தமிழன் உண்ட சோற்றில் உப்பில்லை கண்ணீர் துளி விழுந்து கசக்கிறது சோறு… இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் நந்தாகுமாரன்22 செப்டம்பர், 2009 அன்று 8:51 AMஇதற்கு முந்தைய கவிதையான ஆறாந்திணை - 03 என்னைக் கவர்ந்ததுபதிலளிநீக்குபதில்கள்பதிலளிராமலக்ஷ்மி22 செப்டம்பர், 2009 அன்று 9:17 AM//உண்ட சோற்றில் உப்பில்லைகண்ணீர் துளி விழுந்துகசக்கிறது சோறு… //வரிகளில் தெரிகிறது வலி:(!பதிலளிநீக்குபதில்கள்பதிலளிthiyaa22 செப்டம்பர், 2009 அன்று 9:28 AMநன்றி நந்தா(அணையா)விளக்கு//இதற்கு முந்தைய கவிதையான ஆறாந்திணை - 03 என்னைக் கவர்ந்தது// புரிகிறது இது பிடிக்கவில்லையா?பதிலளிநீக்குபதில்கள்பதிலளிthiyaa22 செப்டம்பர், 2009 அன்று 9:29 AM//வரிகளில் தெரிகிறது வலி:(!//விழுந்தால்தானே நோவு தெரியும் நன்றி ராமலக்ஷ்மிபதிலளிநீக்குபதில்கள்பதிலளிvasu balaji22 செப்டம்பர், 2009 அன்று 10:48 AMவலி கூட உங்கள் கவிதையில் அழகாகிறது தியாபதிலளிநீக்குபதில்கள்பதிலளிநிலாமதி22 செப்டம்பர், 2009 அன்று 11:20 AMவலிகண்டு தானே வழி பிறக்கும் . நம்பிக்கையுடன் காத்திருப்போம் . வரும் காலங்களில் வழி ஒன்று பிறக்குமென்று ....வலிக்காமல் வாழ்கை இல்லை. நிலாமதி அக்காபதிலளிநீக்குபதில்கள்பதிலளிthiyaa22 செப்டம்பர், 2009 அன்று 6:51 PM//வலி கூட உங்கள் கவிதையில் அழகாகிறது தியா// நன்றி வானம்பாடிகள் உங்கள் வாழ்த்துக்கு நன்றிபதிலளிநீக்குபதில்கள்பதிலளிthiyaa22 செப்டம்பர், 2009 அன்று 6:54 PM//வலிகண்டு தானே வழி பிறக்கும் . நம்பிக்கையுடன் காத்திருப்போம் . வரும் காலங்களில் வழி ஒன்று பிறக்குமென்று ....வலிக்காமல் வாழ்கை இல்லை. //நன்றி நிலாமதி அக்கா உங்கள் பதிலுக்கு நன்றி நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம்.பதிலளிநீக்குபதில்கள்பதிலளிசந்தான சங்கர்22 செப்டம்பர், 2009 அன்று 9:24 PMஉதயங்கள் சுடுவதில்லைஅஸ்தமனங்கள் அழிவதில்லைஇதில் வரும் வாழ்வு மட்டும்புரிவதில்லை..உதடுகளின் வார்த்தைகளைஇனம் கண்டு பலஇனம் கொன்ற தேசத்தில்அகதிகளாய்கதியின்றி கண்ணீர் சிந்திடிடும்உள்ளங்களுக்கும் விடியல் தாராயோ!ஆதவனே..என் பங்கிற்கும்...வாழ்த்துக்கள்..பதிலளிநீக்குபதில்கள்பதிலளிthiyaa23 செப்டம்பர், 2009 அன்று 5:54 AMநன்றி சந்தான சங்கர் உங்கள் கவிதை உண்மையின் உரைகல்பதிலளிநீக்குபதில்கள்பதிலளிகருத்துரையைச் சேர்மேலும் ஏற்றுக... கருத்துரையிடுக இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....அன்புடன் -தியா-
இதற்கு முந்தைய கவிதையான ஆறாந்திணை - 03 என்னைக் கவர்ந்தது
பதிலளிநீக்கு//உண்ட சோற்றில் உப்பில்லை
பதிலளிநீக்குகண்ணீர் துளி விழுந்து
கசக்கிறது சோறு… //
வரிகளில் தெரிகிறது வலி:(!
நன்றி நந்தா(அணையா)விளக்கு
பதிலளிநீக்கு//
இதற்கு முந்தைய கவிதையான ஆறாந்திணை - 03 என்னைக் கவர்ந்தது
//
புரிகிறது இது பிடிக்கவில்லையா?
//
பதிலளிநீக்குவரிகளில் தெரிகிறது வலி:(!
//
விழுந்தால்தானே நோவு தெரியும்
நன்றி ராமலக்ஷ்மி
வலி கூட உங்கள் கவிதையில் அழகாகிறது தியா
பதிலளிநீக்குவலிகண்டு தானே வழி பிறக்கும் . நம்பிக்கையுடன் காத்திருப்போம் . வரும் காலங்களில் வழி ஒன்று பிறக்குமென்று ....வலிக்காமல் வாழ்கை இல்லை.
பதிலளிநீக்குநிலாமதி அக்கா
//
பதிலளிநீக்குவலி கூட உங்கள் கவிதையில் அழகாகிறது தியா
//
நன்றி வானம்பாடிகள்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி
//
பதிலளிநீக்குவலிகண்டு தானே வழி பிறக்கும் . நம்பிக்கையுடன் காத்திருப்போம் . வரும் காலங்களில் வழி ஒன்று பிறக்குமென்று ....வலிக்காமல் வாழ்கை இல்லை.
//
நன்றி நிலாமதி அக்கா
உங்கள் பதிலுக்கு நன்றி
நீங்கள் சொல்வது உண்மைதான்
ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம்.
உதயங்கள் சுடுவதில்லை
பதிலளிநீக்குஅஸ்தமனங்கள் அழிவதில்லை
இதில் வரும் வாழ்வு மட்டும்
புரிவதில்லை..
உதடுகளின் வார்த்தைகளை
இனம் கண்டு பல
இனம் கொன்ற தேசத்தில்
அகதிகளாய்
கதியின்றி கண்ணீர் சிந்திடிடும்
உள்ளங்களுக்கும் விடியல் தாராயோ!
ஆதவனே..
என் பங்கிற்கும்...
வாழ்த்துக்கள்..
நன்றி சந்தான சங்கர்
பதிலளிநீக்குஉங்கள் கவிதை உண்மையின் உரைகல்