எங்கள் செல்லக் குட்டி அக்ஷிகா தனது இரண்டாவது பிறந்தநாளை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் 01.10.2009 வியாழக்கிழமை இனிதே கொண்டாடுகிறார். அவரை அன்புள்ளங்கள் அனைவரும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
குழந்தை அக்ஷிகாவுக்கு என் பிறந்தாநாள் வாழ்த்துக்களும் முத்தங்களும் , பெற்றவர்களுக்கு மேலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். உங்கள் மகிழ்ச்சி என்னயும் தொற்றிக்கொண்டது . வாழ்த்துக்கள்.
முதலில் எல்லோரும் மன்னித்து கொள்ளுங்கள் முன்னர்போல் உடனுக்குடன் பதில் தர கொஞ்சம் நாளாகும். நான் வீடு மாறியதால் இணையம் சிக்கலாக உள்ளது. விரைவில் உங்களுடன் முன்னர்போல் நெருக்கமாக இணைவேன்.
// குழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! //
// குழந்தை அக்ஷிகாவுக்கு என் பிறந்தாநாள் வாழ்த்துக்களும் முத்தங்களும் , பெற்றவர்களுக்கு மேலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். உங்கள் மகிழ்ச்சி என்னயும் தொற்றிக்கொண்டது . வாழ்த்துக்கள். // நிலாமதி அக்கா உங்கள் வாழ்த்துக்கு நன்றி,
ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும். 5.2.1. மரபு வழிப்பட்ட நிலை மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. ‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி...
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்று மகளுக்கு மூன்று என் அன்பு மனைவியே ...
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன...
குழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்ஷிகா.
பதிலளிநீக்குஅடிக்கடி எங்க பக்கமும் வந்தால் தானே தெரியும் நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்று........
பதிலளிநீக்குஆகவே பயப்படாமல் வாங்க...
குழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குashika kuttikku ennudaiya muththangkalum
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைச் சொல்லவும்!
பதிலளிநீக்குகுட்டி தேவதை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅக்ஷிகா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநிறைந்த செல்வம் நோயற்ற வாழ்வும்
பதிலளிநீக்குகுறையாத கல்வியும் பிணக்கற்ற உறவும்
தீராத அன்பும் திரள்கின்ற சுற்றமும்
பாரார் உண்டாலும் வற்றாத அக்ஷய பாத்திரமாய்
சீராளர் தியா பெற்ற அக்ஷயமே
குட்டிச்செல்லம் அக்ஷிகாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு என் பிறந்தாநாள் வாழ்த்துக்களும் முத்தங்களும் , பெற்றவர்களுக்கு மேலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். உங்கள் மகிழ்ச்சி என்னயும் தொற்றிக்கொண்டது . வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுதலில் எல்லோரும் மன்னித்து கொள்ளுங்கள் முன்னர்போல் உடனுக்குடன் பதில் தர கொஞ்சம் நாளாகும்.
பதிலளிநீக்குநான் வீடு மாறியதால் இணையம் சிக்கலாக உள்ளது.
விரைவில் உங்களுடன் முன்னர்போல் நெருக்கமாக இணைவேன்.
//
குழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
//
ராமலக்ஷ்மி நன்றி உங்கள் வாழ்த்துக்கு
//
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்ஷிகா.
//
நன்றி வானம்பாடிகள்
//
பதிலளிநீக்குஅடிக்கடி எங்க பக்கமும் வந்தால் தானே தெரியும் நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்று........
ஆகவே பயப்படாமல் வாங்க...
//
நன்றி பிரபா
நாங்களும் வருவோம்ல
//
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
//
ஜீவன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
//
பதிலளிநீக்குஅக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
//
நன்றி க.பாலாஜி நன்றி
//
பதிலளிநீக்குashika kuttikku ennudaiya muththangkalum
//
உங்கள் வாழ்த்துக்கு நன்றி மண்குதிரை
//
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைச் சொல்லவும்!
//
தேவன் மாயம்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி, சொல்லிட்டன்
//
பதிலளிநீக்குகுட்டி தேவதை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
//
S.A. நவாஸுதீன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
என் மகளை தேவதை ஆக்கிவிட்டீர்கள்
//
பதிலளிநீக்குஅக்ஷிகா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
//
நன்றி, susi
//
பதிலளிநீக்குநிறைந்த செல்வம்
நோயற்ற வாழ்வும்
குறையாத கல்வியும்
பிணக்கற்ற உறவும்
தீராத அன்பும்
திரள்கின்ற சுற்றமும்
பாரார் உண்டாலும்
வற்றாத அக்ஷய பாத்திரமாய்
சீராளர் தியா
பெற்ற அக்ஷயமே
//
என் மகளை அருமையாக கவிதையில் வாழ்த்தினீர்கள் நன்றி
நேசமித்ரன்
//
பதிலளிநீக்குகுட்டிச்செல்லம் அக்ஷிகாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//
வசந்த் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
//
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு என் பிறந்தாநாள் வாழ்த்துக்களும் முத்தங்களும் , பெற்றவர்களுக்கு மேலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். உங்கள் மகிழ்ச்சி என்னயும் தொற்றிக்கொண்டது . வாழ்த்துக்கள்.
//
நிலாமதி அக்கா உங்கள் வாழ்த்துக்கு நன்றி,
மாசறு பொன்னே
பதிலளிநீக்குவலம்புரி முத்தே
காசருவிடையே
கரும்பே, தேனே
அலையிடை பிரவா மணியே
யாழிடை பிரவா இசையே.......
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆயிரம் கவிதைகள்
பதிலளிநீக்குபுனையும்
முனையும்
முறியும்
மழலையின்
உளறல் கவிதைகளின்
முன்...
அக்க்ஷிகாவுக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்ஷிகா
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குமாசறு பொன்னே
வலம்புரி முத்தே
காசருவிடையே
கரும்பே, தேனே
அலையிடை பிரவா மணியே
யாழிடை பிரவா இசையே.......
//
ஆரூரன் விசுவநாதன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
//
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
அக்ஷிகா
//
உங்கள் வாழ்த்துக்கு நன்றி புலவன் புலிகேசி
//
பதிலளிநீக்குஆயிரம் கவிதைகள்
புனையும்
முனையும்
முறியும்
மழலையின்
உளறல் கவிதைகளின்
முன்...
அக்க்ஷிகாவுக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..
//
நன்றி சந்தான சங்கர்
அக்ஷிதா குட்டிக்கு இந்த அன்பான அத்தையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு