எங்கள் செல்லக் குட்டி அக்ஷிகா தனது இரண்டாவது பிறந்தநாளை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் 01.10.2009 வியாழக்கிழமை இனிதே கொண்டாடுகிறார். அவரை அன்புள்ளங்கள் அனைவரும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
குழந்தை அக்ஷிகாவுக்கு என் பிறந்தாநாள் வாழ்த்துக்களும் முத்தங்களும் , பெற்றவர்களுக்கு மேலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். உங்கள் மகிழ்ச்சி என்னயும் தொற்றிக்கொண்டது . வாழ்த்துக்கள்.
முதலில் எல்லோரும் மன்னித்து கொள்ளுங்கள் முன்னர்போல் உடனுக்குடன் பதில் தர கொஞ்சம் நாளாகும். நான் வீடு மாறியதால் இணையம் சிக்கலாக உள்ளது. விரைவில் உங்களுடன் முன்னர்போல் நெருக்கமாக இணைவேன்.
// குழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! //
// குழந்தை அக்ஷிகாவுக்கு என் பிறந்தாநாள் வாழ்த்துக்களும் முத்தங்களும் , பெற்றவர்களுக்கு மேலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். உங்கள் மகிழ்ச்சி என்னயும் தொற்றிக்கொண்டது . வாழ்த்துக்கள். // நிலாமதி அக்கா உங்கள் வாழ்த்துக்கு நன்றி,
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்ற
இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன்
புத்தகம் என் உழைப்பில் பாதி கொடுத்துச் சேர்த்த சொத்து தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கும் இன்னொரு தாய்... மடிக்கணிணி என் பத்து விரல்களும் தூக்கி மகிழ்ந்து விளையாடும் இன்னொரு குழந்தை இணையம் உலகைச் சுருக்கி என் மடிக் கணிணிக்குள் பூட்டிவிட்ட விசித்திர விஸ்வரூபம் பாதணி மிதிபட்டுத் தேய்ந்துபோகும் வாய்பேசா அநாதை. கைப்பேசி சட்டைப் பையில் பதுங்கியிருந்து பணம் பறிக்கும் இரகசிய கொள்ளைக்காரன். பேனா என்றுமே என்னை வழிநடத்தும் வெள்ளைப்பிரம்பு. கடிகாரம் நேரமுகாமை கற்றுத்தந்த நல்லாசான்.. தூக்கத்தைக் கெடுக்க மணியடிக்கும் வில்லன். கண்ணாடி என் சுக துக்கம் மறைக்க மூக்கின் மேல் பூட்டிய கருப்பு ஆடை.
குழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்ஷிகா.
பதிலளிநீக்குஅடிக்கடி எங்க பக்கமும் வந்தால் தானே தெரியும் நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்று........
பதிலளிநீக்குஆகவே பயப்படாமல் வாங்க...
குழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குashika kuttikku ennudaiya muththangkalum
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைச் சொல்லவும்!
பதிலளிநீக்குகுட்டி தேவதை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅக்ஷிகா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநிறைந்த செல்வம் நோயற்ற வாழ்வும்
பதிலளிநீக்குகுறையாத கல்வியும் பிணக்கற்ற உறவும்
தீராத அன்பும் திரள்கின்ற சுற்றமும்
பாரார் உண்டாலும் வற்றாத அக்ஷய பாத்திரமாய்
சீராளர் தியா பெற்ற அக்ஷயமே
குட்டிச்செல்லம் அக்ஷிகாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு என் பிறந்தாநாள் வாழ்த்துக்களும் முத்தங்களும் , பெற்றவர்களுக்கு மேலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். உங்கள் மகிழ்ச்சி என்னயும் தொற்றிக்கொண்டது . வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுதலில் எல்லோரும் மன்னித்து கொள்ளுங்கள் முன்னர்போல் உடனுக்குடன் பதில் தர கொஞ்சம் நாளாகும்.
பதிலளிநீக்குநான் வீடு மாறியதால் இணையம் சிக்கலாக உள்ளது.
விரைவில் உங்களுடன் முன்னர்போல் நெருக்கமாக இணைவேன்.
//
குழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
//
ராமலக்ஷ்மி நன்றி உங்கள் வாழ்த்துக்கு
//
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்ஷிகா.
//
நன்றி வானம்பாடிகள்
//
பதிலளிநீக்குஅடிக்கடி எங்க பக்கமும் வந்தால் தானே தெரியும் நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்று........
ஆகவே பயப்படாமல் வாங்க...
//
நன்றி பிரபா
நாங்களும் வருவோம்ல
//
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
//
ஜீவன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
//
பதிலளிநீக்குஅக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
//
நன்றி க.பாலாஜி நன்றி
//
பதிலளிநீக்குashika kuttikku ennudaiya muththangkalum
//
உங்கள் வாழ்த்துக்கு நன்றி மண்குதிரை
//
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைச் சொல்லவும்!
//
தேவன் மாயம்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி, சொல்லிட்டன்
//
பதிலளிநீக்குகுட்டி தேவதை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
//
S.A. நவாஸுதீன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
என் மகளை தேவதை ஆக்கிவிட்டீர்கள்
//
பதிலளிநீக்குஅக்ஷிகா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
//
நன்றி, susi
//
பதிலளிநீக்குநிறைந்த செல்வம்
நோயற்ற வாழ்வும்
குறையாத கல்வியும்
பிணக்கற்ற உறவும்
தீராத அன்பும்
திரள்கின்ற சுற்றமும்
பாரார் உண்டாலும்
வற்றாத அக்ஷய பாத்திரமாய்
சீராளர் தியா
பெற்ற அக்ஷயமே
//
என் மகளை அருமையாக கவிதையில் வாழ்த்தினீர்கள் நன்றி
நேசமித்ரன்
//
பதிலளிநீக்குகுட்டிச்செல்லம் அக்ஷிகாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//
வசந்த் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
//
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு என் பிறந்தாநாள் வாழ்த்துக்களும் முத்தங்களும் , பெற்றவர்களுக்கு மேலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். உங்கள் மகிழ்ச்சி என்னயும் தொற்றிக்கொண்டது . வாழ்த்துக்கள்.
//
நிலாமதி அக்கா உங்கள் வாழ்த்துக்கு நன்றி,
மாசறு பொன்னே
பதிலளிநீக்குவலம்புரி முத்தே
காசருவிடையே
கரும்பே, தேனே
அலையிடை பிரவா மணியே
யாழிடை பிரவா இசையே.......
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆயிரம் கவிதைகள்
பதிலளிநீக்குபுனையும்
முனையும்
முறியும்
மழலையின்
உளறல் கவிதைகளின்
முன்...
அக்க்ஷிகாவுக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்ஷிகா
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குமாசறு பொன்னே
வலம்புரி முத்தே
காசருவிடையே
கரும்பே, தேனே
அலையிடை பிரவா மணியே
யாழிடை பிரவா இசையே.......
//
ஆரூரன் விசுவநாதன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
//
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
அக்ஷிகா
//
உங்கள் வாழ்த்துக்கு நன்றி புலவன் புலிகேசி
//
பதிலளிநீக்குஆயிரம் கவிதைகள்
புனையும்
முனையும்
முறியும்
மழலையின்
உளறல் கவிதைகளின்
முன்...
அக்க்ஷிகாவுக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..
//
நன்றி சந்தான சங்கர்
அக்ஷிதா குட்டிக்கு இந்த அன்பான அத்தையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு