எங்கள் செல்லக் குட்டி அக்ஷிகா தனது இரண்டாவது பிறந்தநாளை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் 01.10.2009 வியாழக்கிழமை இனிதே கொண்டாடுகிறார். அவரை அன்புள்ளங்கள் அனைவரும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
குழந்தை அக்ஷிகாவுக்கு என் பிறந்தாநாள் வாழ்த்துக்களும் முத்தங்களும் , பெற்றவர்களுக்கு மேலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். உங்கள் மகிழ்ச்சி என்னயும் தொற்றிக்கொண்டது . வாழ்த்துக்கள்.
முதலில் எல்லோரும் மன்னித்து கொள்ளுங்கள் முன்னர்போல் உடனுக்குடன் பதில் தர கொஞ்சம் நாளாகும். நான் வீடு மாறியதால் இணையம் சிக்கலாக உள்ளது. விரைவில் உங்களுடன் முன்னர்போல் நெருக்கமாக இணைவேன்.
// குழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! //
// குழந்தை அக்ஷிகாவுக்கு என் பிறந்தாநாள் வாழ்த்துக்களும் முத்தங்களும் , பெற்றவர்களுக்கு மேலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். உங்கள் மகிழ்ச்சி என்னயும் தொற்றிக்கொண்டது . வாழ்த்துக்கள். // நிலாமதி அக்கா உங்கள் வாழ்த்துக்கு நன்றி,
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்தைகளின் மூலம் சதா இன்னொரு மனிதனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இக்கதையுரைத்தல் மரபென்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. தொல்பழங் காலம் முதலே மனிதர்களிடையே இருந்து வரும் ஒருகலை. இந்நிலையில் எல்லாக் கதைகளுமே நாவல்கள் ஆகிவிடுவதில்லை, ‘வடிவமில்லாத வடிவமும், புதிய தனித்துவக் கதையும் சேர்ந்த நடப்பியல் பண்பு உள்ளனவே நாவலாக மதிக்கப்பட வேண்டும்’(யுn ஐவெசழனரஉவழைn வழ நுடெiளா ழேஎநட-1 இ யுசுNழுடுனு ர்நுNவுசுலுஇ p-26) என்ற ‘ஆனோல்ட் ஹென்றி’ அவர்களின் கூற்று நாவலுக்கான வரைவிலக்கணத்தினைத் தருகின்றது. மேற்குலகில் நிலமாணிய அமைப்பின் சிதைவுடன் ஏற்பட்ட சமூகப் புரட்சியின் விளைவாக, பிரபுத்துவ சமூக அமைப்பில் மூழ்கிக் கிடந்த மக்கள் அதிலிருந்து வெளியேறி நவீன கண்டுபிடிப்புக்களைச் செய்ய, புதிய சிக்கல்களும் சவால்களும் மேற்கிளம்பின. இதனால் சமூக அமைப்பிலும் மாற்றங்கள் உருவாக அவற்றின் பதிவுகளை நாவல்கள் வெளிக்கொண்டு வந்தன. மேலைநாட்டவரின் காலணித்துவ ஆட்சியினா
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நகர்வின் பின்னரான இயங்கியல் செயற்பாட்டின் ஒருபகுதியாக இந்திய-தமிழ்ச் சூழலில் நவீனத்துவத்தின் சமூகத்தளம் விரிவடைந்த போது மத்தியதர வர்க்கக் கிளர்ச்சியின் வெளிப்பாடாக புனைகதைகள் தமிழுக்குள் வந்து சேரத் தொடங்கின. மரபு ரீதியான நிலவுடைமை அமைப்பின் வீழ்ச்சி, முதலாளித்துவ எழுச்சி, நகரமயவாக்கம், எந்திரமயமான வாழ்வியல், வணிகக் கலாசாரச் செல்வாக்கு என்பன ஆத்மார்த்த ரீதியாக புனைகதைகளில் தாக்கத்தினை உண்டுபண்ணின. தமிழில் முதல்ச் சிறுகதையை எழுதிய வ.வே.சு.ஐயருடன்தான் தமிழ்ச் சிறுகதை வரலாறு பிறக்கின்றது. ‘இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்தங்களிலும் மக்களை ஊக்குவிப்பதற்குக் கற்றவர்கள் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற கருத்துடையவர்’(30) வ.வே.சு.ஐயர் ஆவார். தனிமனித நேயம், வீரம், சோகம், தியாகம், காதல், நாட்டுப்பற்று, தத்துவம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கி வெளிவந்த ‘மங்கையக்கரசியின் காதல் முதலிய கதைகள்’(1917) தொகுதியில், ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை’ யை வ
குழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்ஷிகா.
பதிலளிநீக்குஅடிக்கடி எங்க பக்கமும் வந்தால் தானே தெரியும் நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்று........
பதிலளிநீக்குஆகவே பயப்படாமல் வாங்க...
குழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குashika kuttikku ennudaiya muththangkalum
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைச் சொல்லவும்!
பதிலளிநீக்குகுட்டி தேவதை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅக்ஷிகா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநிறைந்த செல்வம் நோயற்ற வாழ்வும்
பதிலளிநீக்குகுறையாத கல்வியும் பிணக்கற்ற உறவும்
தீராத அன்பும் திரள்கின்ற சுற்றமும்
பாரார் உண்டாலும் வற்றாத அக்ஷய பாத்திரமாய்
சீராளர் தியா பெற்ற அக்ஷயமே
குட்டிச்செல்லம் அக்ஷிகாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு என் பிறந்தாநாள் வாழ்த்துக்களும் முத்தங்களும் , பெற்றவர்களுக்கு மேலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். உங்கள் மகிழ்ச்சி என்னயும் தொற்றிக்கொண்டது . வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுதலில் எல்லோரும் மன்னித்து கொள்ளுங்கள் முன்னர்போல் உடனுக்குடன் பதில் தர கொஞ்சம் நாளாகும்.
பதிலளிநீக்குநான் வீடு மாறியதால் இணையம் சிக்கலாக உள்ளது.
விரைவில் உங்களுடன் முன்னர்போல் நெருக்கமாக இணைவேன்.
//
குழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
//
ராமலக்ஷ்மி நன்றி உங்கள் வாழ்த்துக்கு
//
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்ஷிகா.
//
நன்றி வானம்பாடிகள்
//
பதிலளிநீக்குஅடிக்கடி எங்க பக்கமும் வந்தால் தானே தெரியும் நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்று........
ஆகவே பயப்படாமல் வாங்க...
//
நன்றி பிரபா
நாங்களும் வருவோம்ல
//
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
//
ஜீவன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
//
பதிலளிநீக்குஅக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
//
நன்றி க.பாலாஜி நன்றி
//
பதிலளிநீக்குashika kuttikku ennudaiya muththangkalum
//
உங்கள் வாழ்த்துக்கு நன்றி மண்குதிரை
//
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைச் சொல்லவும்!
//
தேவன் மாயம்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி, சொல்லிட்டன்
//
பதிலளிநீக்குகுட்டி தேவதை அக்ஷிகாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
//
S.A. நவாஸுதீன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
என் மகளை தேவதை ஆக்கிவிட்டீர்கள்
//
பதிலளிநீக்குஅக்ஷிகா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
//
நன்றி, susi
//
பதிலளிநீக்குநிறைந்த செல்வம்
நோயற்ற வாழ்வும்
குறையாத கல்வியும்
பிணக்கற்ற உறவும்
தீராத அன்பும்
திரள்கின்ற சுற்றமும்
பாரார் உண்டாலும்
வற்றாத அக்ஷய பாத்திரமாய்
சீராளர் தியா
பெற்ற அக்ஷயமே
//
என் மகளை அருமையாக கவிதையில் வாழ்த்தினீர்கள் நன்றி
நேசமித்ரன்
//
பதிலளிநீக்குகுட்டிச்செல்லம் அக்ஷிகாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//
வசந்த் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
//
பதிலளிநீக்குகுழந்தை அக்ஷிகாவுக்கு என் பிறந்தாநாள் வாழ்த்துக்களும் முத்தங்களும் , பெற்றவர்களுக்கு மேலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். உங்கள் மகிழ்ச்சி என்னயும் தொற்றிக்கொண்டது . வாழ்த்துக்கள்.
//
நிலாமதி அக்கா உங்கள் வாழ்த்துக்கு நன்றி,
மாசறு பொன்னே
பதிலளிநீக்குவலம்புரி முத்தே
காசருவிடையே
கரும்பே, தேனே
அலையிடை பிரவா மணியே
யாழிடை பிரவா இசையே.......
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆயிரம் கவிதைகள்
பதிலளிநீக்குபுனையும்
முனையும்
முறியும்
மழலையின்
உளறல் கவிதைகளின்
முன்...
அக்க்ஷிகாவுக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்ஷிகா
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குமாசறு பொன்னே
வலம்புரி முத்தே
காசருவிடையே
கரும்பே, தேனே
அலையிடை பிரவா மணியே
யாழிடை பிரவா இசையே.......
//
ஆரூரன் விசுவநாதன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
//
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
அக்ஷிகா
//
உங்கள் வாழ்த்துக்கு நன்றி புலவன் புலிகேசி
//
பதிலளிநீக்குஆயிரம் கவிதைகள்
புனையும்
முனையும்
முறியும்
மழலையின்
உளறல் கவிதைகளின்
முன்...
அக்க்ஷிகாவுக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..
//
நன்றி சந்தான சங்கர்
அக்ஷிதா குட்டிக்கு இந்த அன்பான அத்தையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு