ஆறாந்திணை - 03

நெய்தல்:- கடலும் கடல் சார்ந்த இடமும்



பல்லாயிரம் உயிர் தின்றும்
அடங்காது ஆர்ப்பரிக்கும் கடல்
இரைச்சல் நிறைந்த உலகின்
சொந்தக்காரனாகிப் பயமுறுத்தும் பூதம்.

எம் மனம் போல்
அமைதியின்றிப் பாய்கிறது
நீல நீர்.

பெருகி வந்து உயிர் குடித்து
உயிர்ச் சுவடழித்து - எம்
நிம்மதியைக் குலைத்து
எம்மை நிர்க்கதியாக்கிய அலை.

மணல்த் திட்டால் மூடி
எதுவும் நடவாதது போல்
பாசாங்கு செய்யும்
நீண்ட கரை

எல்லாம் ஒன்றுகூடி
இரைகிறது
இன்னும் வேண்டுமென்று.


கருத்துகள்

  1. //எம் மனம் போல்
    அமைதியின்றிப் பாய்கிறது
    நீல நீர்.//

    அருமை தியா.

    பதிலளிநீக்கு
  2. //எதுவும் நடவாதது போல்
    பாசாங்கு செய்யும்
    நீண்ட கரை//

    அட நல்லாயிருக்குங்க...

    பதிலளிநீக்கு
  3. //எம் மனம் போல்
    அமைதியின்றிப் பாய்கிறது
    நீல நீர்.//

    அருமையான உவமை...

    பதிலளிநீக்கு
  4. மணல் திட்டு உவமை மூலம் கடல் திட்டும் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  5. //
    கலங்க வைக்கிறீங்க தியா. :(
    //
    நன்றி வானம்பாடிகள்
    சுனாமியை நினைத்துதான் எழுதினேன்

    பதிலளிநீக்கு
  6. //
    அருமை தியா.
    //

    உங்கள் பாராட்டுக்கு நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  7. //
    அலைகள் ஓய்வதில்லை....
    அருமை!
    //

    உங்கள் பாராட்டுக்கு நன்றி anto

    பதிலளிநீக்கு
  8. //
    எதுவும் நடவாதது போல்
    பாசாங்கு செய்யும்
    நீண்ட கரை
    //

    //
    அட நல்லாயிருக்குங்க...
    //

    உங்கள் பாராட்டுக்கு நன்றி வசந்த்

    பதிலளிநீக்கு
  9. //
    எம் மனம் போல்
    அமைதியின்றிப் பாய்கிறது
    நீல நீர்.
    //

    //
    அருமையான உவமை...
    //

    இப்படி ஒரு நல்ல உவமை இருப்பதை இப்பதான் நான் பார்த்தேன்

    உங்கள் பாராட்டுக்கு நன்றி அகல் விளக்கு

    பதிலளிநீக்கு
  10. //
    மணல் திட்டு உவமை மூலம் கடல் திட்டும் கவிதை அருமை.
    //

    உங்கள் பாராட்டுக்கு நன்றி rajesh

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி