5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்தைகளின் மூலம் சதா இன்னொரு மனிதனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இக்கதையுரைத்தல் மரபென்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. தொல்பழங் காலம் முதலே மனிதர்களிடையே இருந்து வரும் ஒருகலை. இந்நிலையில் எல்லாக் கதைகளுமே நாவல்கள் ஆகிவிடுவதில்லை, ‘வடிவமில்லாத வடிவமும், புதிய தனித்துவக் கதையும் சேர்ந்த நடப்பியல் பண்பு உள்ளனவே நாவலாக மதிக்கப்பட வேண்டும்’(யுn ஐவெசழனரஉவழைn வழ நுடெiளா ழேஎநட-1 இ யுசுNழுடுனு ர்நுNவுசுலுஇ p-26) என்ற ‘ஆனோல்ட் ஹென்றி’ அவர்களின் கூற்று நாவலுக்கான வரைவிலக்கணத்தினைத் தருகின்றது. மேற்குலகில் நிலமாணிய அமைப்பின் சிதைவுடன் ஏற்பட்ட சமூகப் புரட்சியின் விளைவாக, பிரபுத்துவ சமூக அமைப்பில் மூழ்கிக் கிடந்த மக்கள் அதிலிருந்து வெளியேறி நவீன கண்டுபிடிப்புக்களைச் செய்ய, புதிய சிக்கல்களும் சவால்களும் மேற்கிளம்பின. இதனால் சமூக அமைப்பிலும் மாற்றங்கள் உருவாக அவற்றின் பதிவுகளை நாவல்கள் வெளிக்கொண்டு வந்தன. மேலைநாட்டவரின் காலணித்துவ ஆட்சியினா
உங்க இடுகை மூலமா... நாமளும் சொல்லிக்கறோம்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குபுதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)
பதிலளிநீக்குhttp://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html
மெர்ரி கிறிஸ்துமஸ்...
பதிலளிநீக்குகலகலப்ரியா சொன்னது…//
பதிலளிநீக்குவாழ்த்துகள்..
நாமளும் சொல்லிக்கறோம்...
உங்க இடுகை மூலமா...
MERRY CHRISTMAS..::))
மெரி கிறிஸ்துமஸ்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் வாழ்த்துக்கள் தியா.
பதிலளிநீக்குஇப்போ உங்க பதிவு சரியாயிடுச்சு.
விட்டுப் போன இடுகைகளையும் படிச்சிடுறேன் :)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்தும் நன்றியும்
பதிலளிநீக்கு