விழி ... நிமிர்...நட...
"உப்பு மடச்சந்தி" 'ஹேமா' வின் இந்தப்

படத்துக்கான கவிவரிகள் இவை.
கைப்பிடித்த சிறு பிஞ்சே
உன் இள வயதில் ஏனம்மா
இந்தத் தலைவிரி கோலம்???
உன் கைப்பிடியின் உறுதியில்
தெரிகிறது உன் ஓர்மம்.
கண்ணே உன் உறவுகள்
எங்கேயம்மா???
ஓஓஓஓஓஓ!!!!
நீ நிற்கும் வீதியிலே
படிந்திருப்பது உன்
உறவுகளின் உதிரம் படிந்த
கறைதானோ???
அடுத்தபலி நீயாகவும் இருக்கலாம்
அதற்குமுன்
விழித்துவிடு கண்மணியே...
நிமிர்த்திவிடு குனிந்ததலை.
படம் பயங்கரமாகவும் கவிதை உருக்கமாகவும் இருக்கிறது
பதிலளிநீக்குஅருமையாக இருக்கிறது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
poem arumai thiyaa.. vazhakkam pola..!
பதிலளிநீக்குபாராட்டுகள் தியா.:) அருமை!
பதிலளிநீக்குஅருமை தியா...கொலைக் களத்தில் குழந்தை.
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்கு தியா.
பதிலளிநீக்குபடத்தோட சேர்ந்து பார்த்து படிக்கும்போது குழந்தை கண் முன்னே..
அருமையான வரிகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பின்னோக்கி கூறியது...
பதிலளிநீக்குபடம் பயங்கரமாகவும் கவிதை உருக்கமாகவும் இருக்கிறது
//
நன்றி பின்னோக்கி
kamalesh கூறியது...
பதிலளிநீக்குஅருமையாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்
//
உங்களின் வாழ்த்துக்கு நன்றி kamalesh
கலகலப்ரியா கூறியது...
பதிலளிநீக்குpoem arumai thiyaa.. vazhakkam pola..!
//
நன்றி கலகலப்ரியா
வானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்குபாராட்டுகள் தியா.:) அருமை!
//
வாழ்த்துக்கு நன்றி வானம்பாடிகள்
புலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்குஅருமை தியா...கொலைக் களத்தில் குழந்தை.
//
நன்றி புலவன் புலிகேசி
உங்களின் தலைப்பும் நல்லாயிருக்கு
சுசி கூறியது...
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்கு தியா.
படத்தோட சேர்ந்து பார்த்து படிக்கும்போது குழந்தை கண் முன்னே..
//
அப்படியா சுசி?
பதிலுக்கு நன்றி.
ஆரூரன் விசுவநாதன்கூறியது...
பதிலளிநீக்குஅருமையான வரிகள்
வாழ்த்துக்கள்
//
நன்றி ஆரூரன் விசுவநாதன்
நல்ல பதிவு
பதிலளிநீக்குஅன்புடன்
ராம்
www.hayyram.blogspot.com
ranam..
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஇதுவரை வந்த படத்துக்கான கவிதைகளில் இதுதான் டாப்பு.
பதிலளிநீக்குஅடுத்தபலி நீயாகவும் இருக்கலாம்//
பதிலளிநீக்குசிலது சில விஷயங்களின் தாக்கத்தில்தான் எழுத முடியும்.. கவிதை எழுதினாலும் காணாத ஒன்றை கற்பனையில் வடிப்பது கடினம்.. மனதை என்னவோ செய்யும் வரிகளும் படமும் இங்கே கண்டேன். :(
hayyram கூறியது...
பதிலளிநீக்குநல்ல பதிவு
அன்புடன்
ராம்
www.hayyram.blogspot.கம
//
நன்றி ராம்
ஆறுமுகம் முருகேசன்கூறியது...
பதிலளிநீக்குranam..
27 டிசம்பர்,
//
நன்றி ஆறுமுகம் முருகேசன்
கவிக்கிழவன் கூறியது...
பதிலளிநீக்குஅருமை
//
நன்றி கவிக்கிழவன்
S.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்குஇதுவரை வந்த படத்துக்கான கவிதைகளில் இதுதான் டாப்பு.
//
அய்யயோ S.A. நவாஸுதீன் நான் சும்மா எழுதினான்
நீங்கவேற....உசுப்பேத்துரிங்க
பலா பட்டறை கூறியது...
பதிலளிநீக்குஅடுத்தபலி நீயாகவும் இருக்கலாம்//
சிலது சில விஷயங்களின் தாக்கத்தில்தான் எழுத முடியும்.. கவிதை எழுதினாலும் காணாத ஒன்றை கற்பனையில் வடிப்பது கடினம்.. மனதை என்னவோ செய்யும் வரிகளும் படமும் இங்கே கண்டேன். :(
//
உங்களின் கருத்துக்கு தலைசாய்க்கிறேன் பலா பட்டறை
கவிதையும் ..........படமும் மனதை மிகவும் ........கவலையடைய வைக்கிறது.
பதிலளிநீக்குநல்ல கவிதை தியா. நல்ல நடையும் உயிர் ஓட்டமும் உள்ளது. நன்றி.
பதிலளிநீக்குஉருகி உருக்கியது..
பதிலளிநீக்குஎளிய நடை
பதிலளிநீக்குஅருமையான வரிகள்
ஆழ்ந்த கருத்துக்கள்
தியா .. கலக்குறீங்க.. வாழ்த்துகள்
ரொம்ப நல்லாயிருக்கு.... வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குநிறையவே பாதிப்பு மனதிற்குள் ஏற்படுகிறது இந்த கவிதையின் படித்த பின் தியா
பதிலளிநீக்குநிலாமதி கூறியது...
பதிலளிநீக்குகவிதையும் ..........படமும் மனதை மிகவும் ........கவலையடைய வைக்கிறது.
//
நன்றியக்கா பதிலுக்கு
பித்தனின் வாக்கு கூறியது...
பதிலளிநீக்குநல்ல கவிதை தியா. நல்ல நடையும் உயிர் ஓட்டமும் உள்ளது. நன்றி.
//
உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி பித்தனின் வாக்கு .
PPattian : புபட்டியன் கூறியது...
பதிலளிநீக்குஉருகி உருக்கியது..
//
நன்றி PPattian : புபட்டியன்
ருத்ர வீணை கூறியது...
பதிலளிநீக்குஎளிய நடை
அருமையான வரிகள்
ஆழ்ந்த கருத்துக்கள்
தியா .. கலக்குறீங்க.. வாழ்த்துகள்
//
உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ருதிர வீணை
Priya கூறியது...
பதிலளிநீக்குரொம்ப நல்லாயிருக்கு.... வாழ்த்துக்கள்!!!
//
நன்றி Priya
velkannan கூறியது...
பதிலளிநீக்குநிறையவே பாதிப்பு மனதிற்குள் ஏற்படுகிறது இந்த கவிதையின் படித்த பின் தியா
//
உங்களின் கருத்துப் பதிவுக்கு நன்றி velkannan
கவிதை அருமை தியா.
பதிலளிநீக்குவரிகளில் சோகம் தெரிகிறது..
பதிலளிநீக்குநல்லா எழுதி இருக்கிங்க..
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குஅக்பர் கூறியது...
பதிலளிநீக்குகவிதை அருமை தியா.
29 டிசம்பர், 2009 7:54 pm
வினோத்கெளதம் கூறியது...
வரிகளில் சோகம் தெரிகிறது..
நல்லா எழுதி இருக்கிங்க..
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..30 டிசம்பர், 2009 12:39 pm
மகா கூறியது...
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்....
நன்றி அக்பர், நன்றி, வினோத்கெளதம் , மகா
உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் !!!
பதிலளிநீக்குவாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
நிறைந்த வாழ்த்தும் பாராட்டும் கிடைச்சிருக்கு தியாவுக்கு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.