யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன...
//இயலாமைகளுக்குள்
பதிலளிநீக்குவாழ்ந்து
பழக்கப் பட்டவன்
நான்//
பலரின் நிலையும் இன்று இது தான்...யதார்த்த வரிகள்.
இயலாமைகளுடன் பலர் வாழ்கின்றனர். பல சமயங்களில் அதன் ஆதிக்கம்தான் ஜெயிக்கின்றது.
பதிலளிநீக்குஅருமையான கவிதை!
ம்..எதார்த்தம்!! நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஇந்த வரிகள் அனைத்தும் பெரும்பாலும் நம் எல்லோர்க்குமே பொருந்தும். நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குவர வர நீங்கள் எழுதுவது குறைந்து கொண்டே இருக்கிறது............
பதிலளிநீக்கு//இயலாமைகளுக்குள்
பதிலளிநீக்குவாழ்ந்து
பழக்கப் பட்டவன்//
இயலாமைக்குள்ள வாழ்ந்தாலும் ஒரு உத்வேக பொறி தெறிக்குது கவிதை முடியுமிடத்தில்..
நல்லா வந்திருக்கு நண்பா :)
ஈழத்து மக்களின் பெரும்பான்மையோர் இதே நிலைதான் தியா.மனதில் உறுதியும் நம்பிக்கையும் வாழ்வோம் என்கிற உத்வேகமும் நிச்சயம் வேணும்.
பதிலளிநீக்குவேறு வழியில்லை !
//இயலாமைகளுக்குள்
பதிலளிநீக்குவாழ்ந்து
பழக்கப் பட்டவன்
நான்
//
நாங்களும் தியா.. :((((
இயலாமையை கவிதை வரை வளர விடக்கூடாது.
பதிலளிநீக்குஇயலாமையை இல்லாமை ஆக்கவேண்டும் சகோதரா ! எதனால் இயலாமை என்று தெளிந்து விட்டால்,மோதிப் பார்த்து விட வேண்டியது தான்!
பதிலளிநீக்குஇயலாமை தரும் சுய இரக்கம் மனிதரை
எழவொட்டாது. வாழ்வது ஒருமுறை.. இந்த சின்ன சின்ன விலங்குகள் நம்மைப் பூட்டிவிடலாகாது. நீ தோள் தட்டிப் புறப்படும் நேரம், உன் கன்னல் தமிழில் எழுதி விட்டுச் செல்வாய் ஒரு எழுச்சிக் கவிதை !
யெஸ்:(
பதிலளிநீக்குஎன்ன சொல்ல தியா... படித்தேன்
பதிலளிநீக்குஅருமையான கவிதை! எதார்த்தமா நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஇயலாமை இயற்கை அதனை ஒத்துக்கொள்வது பெருந்தன்மை அதனையும் கவிதையாய் வடித்து கொள்ளைக்கொள்வது அருமை
பதிலளிநீக்குஇயல்பாய் இயலாமையையும் அதனின் ஊடுருவலையும் வடித்திருக்கிறீர்கள்
நன்றி தியா
ஜேகே
Kousalya சொன்னது…
பதிலளிநீக்கு//இயலாமைகளுக்குள்
வாழ்ந்து
பழக்கப் பட்டவன்
நான்//
பலரின் நிலையும் இன்று இது தான்...யதார்த்த வரிகள்.
//
நன்றி கௌசல்யா
எஸ்.கே சொன்னது…
பதிலளிநீக்குஇயலாமைகளுடன் பலர் வாழ்கின்றனர். பல சமயங்களில் அதன் ஆதிக்கம்தான் ஜெயிக்கின்றது.
அருமையான கவிதை!
//
உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி
சைவகொத்துப்பரோட்டா சொன்னது…
பதிலளிநீக்கும்..எதார்த்தம்!! நல்லா இருக்கு.
//
நன்றி சைவகொத்துப்பரோட்டா
இந்திரா சொன்னது…
பதிலளிநீக்குஇந்த வரிகள் அனைத்தும் பெரும்பாலும் நம் எல்லோர்க்குமே பொருந்தும். நன்றாக உள்ளது.
//
நீங்கள் சொல்வதும் சரிதான் இந்திரா
ஜோதிஜி சொன்னது…
பதிலளிநீக்குவர வர நீங்கள் எழுதுவது குறைந்து கொண்டே இருக்கிறது............
//
அப்படியா ஜோதிஜி
இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி எழுதுறேன்
Balaji saravana சொன்னது…
பதிலளிநீக்கு//இயலாமைகளுக்குள்
வாழ்ந்து
பழக்கப் பட்டவன்//
இயலாமைக்குள்ள வாழ்ந்தாலும் ஒரு உத்வேக பொறி தெறிக்குது கவிதை முடியுமிடத்தில்..
நல்லா வந்திருக்கு நண்பா :)
//
நான் எதை நினைத்து எழுதினேனோ
அதை சொல்லிவிட்டீர்கள்
நன்றி பாலாஜி சரவணா
இயலாமைக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டவனுக்குத்தான்
அதை எப்படி எதிர்கொள்வது - உடைப்பது என்ற வழி பிறக்கும்
நான் அடிக்கடி சொல்வதுபோல
பட்டவனுக்குத்தான் நோவு தெரியும்
நன்றி நண்பா
ஹேமா சொன்னது…
பதிலளிநீக்குஈழத்து மக்களின் பெரும்பான்மையோர் இதே நிலைதான் தியா.மனதில் உறுதியும் நம்பிக்கையும் வாழ்வோம் என்கிற உத்வேகமும் நிச்சயம் வேணும்.
வேறு வழியில்லை !
//
நன்றி ஹேமா
நம்புவோமாக
சுசி சொன்னது…
பதிலளிநீக்கு//இயலாமைகளுக்குள்
வாழ்ந்து
பழக்கப் பட்டவன்
நான்
//
நாங்களும் தியா.. :((((
//
அப்படியா???
தமிழ் உதயம் சொன்னது… இயலாமையை கவிதை வரை வளர விடக்கூடாது
பதிலளிநீக்கு//
சரிங்க
மோகன்ஜி சொன்னது…
பதிலளிநீக்குஇயலாமையை இல்லாமை ஆக்கவேண்டும் சகோதரா ! எதனால் இயலாமை என்று தெளிந்து விட்டால்,மோதிப் பார்த்து விட வேண்டியது தான்!
இயலாமை தரும் சுய இரக்கம் மனிதரை
எழவொட்டாது. வாழ்வது ஒருமுறை.. இந்த சின்ன சின்ன விலங்குகள் நம்மைப் பூட்டிவிடலாகாது. நீ தோள் தட்டிப் புறப்படும் நேரம், உன் கன்னல் தமிழில் எழுதி விட்டுச் செல்வாய் ஒரு எழுச்சிக் கவிதை !
//
உங்களின் நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா
Chitra சொன்னது…
பதிலளிநீக்குஅருமையான கவிதை!
//
நன்றி Chitra
வானம்பாடிகள் சொன்னது…
பதிலளிநீக்குயெஸ்:(
//
வரவு பதிஞ்சுட்டன்
D.R.Ashok சொன்னது…
பதிலளிநீக்குஎன்ன சொல்ல தியா... படித்தேன்
//
ஏதாவது சொல்லுங்க
ஜிஜி சொன்னது…
பதிலளிநீக்குஅருமையான கவிதை! எதார்த்தமா நல்லா இருக்கு.
//
நன்றிங்க
இன்றைய கவிதை சொன்னது…
பதிலளிநீக்குஇயலாமை இயற்கை அதனை ஒத்துக்கொள்வது பெருந்தன்மை அதனையும் கவிதையாய் வடித்து கொள்ளைக்கொள்வது அருமை
இயல்பாய் இயலாமையையும் அதனின் ஊடுருவலையும் வடித்திருக்கிறீர்கள்
நன்றி தியா
ஜேகே
//
நன்றி இன்றைய கவிதை
உங்களின் நீண்ட பின்னூட்டத்துக்கும் விளக்கத்துக்கும் நன்றி
கவிதை அருமைங்க
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.