
என்
அன்புக்கினிய
நெஞ்சே...
என் பொய்க்
கோபம் கண்டு
என்னவர் அடைகின்ற
துன்பத்தை
சிறிது நான்
ரசிக்கவேனும்....
என் கைகளுக்கு
உத்தரவிடு
என்னவரை
ஒரு கணமேனும்
கட்டித் தழுவாமல் இருக்க....
புல்லாது இரா அப் புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது
திருக்குறள் - 1301
அருமை.
பதிலளிநீக்குஇது தான் உண்மைக் காதல்.
பதிலளிநீக்குNice.
பதிலளிநீக்குYour template looks very elegant. :-)
அருமையான காதல் உணர்வு.
பதிலளிநீக்குநல்லாருக்கு தியா
பதிலளிநீக்குதியா நலமா? :)
பதிலளிநீக்குvery nice
பதிலளிநீக்குநைஸ்!
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்குங்க .
பதிலளிநீக்குஸ்ரீ
பதிலளிநீக்குKousalya
நிலாமதி
Chitra
தமிழ் உதயம்
வானம்பாடிகள்
D.R.Ashok
கலாநேசன்
Balaji saravana
ஜிஜி
உங்கள் அனைவரின் கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி