அக்டோபர் 06, 2010

காதலியின் விசித்திர ரசனை
















என்

அன்புக்கினிய

நெஞ்சே...

என் பொய்க்

கோபம் கண்டு

என்னவர் அடைகின்ற

துன்பத்தை

சிறிது நான்

ரசிக்கவேனும்
....
என் கைகளுக்கு
உத்தரவிடு
என்னவரை
ஒரு கணமேனும்

கட்டித் தழுவாமல் இருக்க....


புல்லாது இரா அப் புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது

திருக்குறள் - 1301




10 கருத்துகள்:

  1. ஸ்ரீ
    Kousalya
    நிலாமதி
    Chitra
    தமிழ் உதயம்
    வானம்பாடிகள்
    D.R.Ashok
    கலாநேசன்
    Balaji saravana
    ஜிஜி

    உங்கள் அனைவரின் கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-