இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன்
புதுமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபிசாசுகள் கொட்டம் தீர்ந்து தேவதைகள் குடிபுகும் நாள் விரைவில் வருமென்று நம்புவோமாக!
பதிலளிநீக்குபேசவியலாப் புத்தனும் அழுதபடிதான் தியா.சாத்தான்களை,பிசாசுகளை வளரவிட்டவர்களில்தானே குற்றம் !
பதிலளிநீக்குஈழத்தின் உண்மையை உரைத்த கவிதை.
பதிலளிநீக்குஅங்க இனி என்ன நடக்கப் போகுதோன்னு எப்போதும் ஒரு பயம் வருகுது தியா :((((
பதிலளிநீக்குவாசித்து விட்டு, I am speechless.
பதிலளிநீக்குஎஸ்.கே சொன்னது…
பதிலளிநீக்குபுதுமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!
//
என்ன எஸ் கே என்ன புதுமை
எமக்கு இதுவே வாழ்க்கை
Balaji saravana சொன்னது…
பதிலளிநீக்குபிசாசுகள் கொட்டம் தீர்ந்து தேவதைகள் குடிபுகும் நாள் விரைவில் வருமென்று நம்புவோமாக!
//
உங்களின் கருத்துக்கு நன்றி பாலாஜி சரவணா.
ஹேமா சொன்னது…
பதிலளிநீக்குபேசவியலாப் புத்தனும் அழுதபடிதான் தியா.சாத்தான்களை,பிசாசுகளை வளரவிட்டவர்களில்தானே குற்றம் !
//
அதென்னமோ உண்மைதான் ஹேமா
தமிழ் உதயம் சொன்னது…
பதிலளிநீக்குஈழத்தின் உண்மையை உரைத்த கவிதை.
//
நன்றி தமிழ் உதயம்
சுசி சொன்னது…
பதிலளிநீக்குஅங்க இனி என்ன நடக்கப் போகுதோன்னு எப்போதும் ஒரு பயம் வருகுது தியா :((((
//
என்னத்தை சொல்ல
நன்றி சுசி
Chitra சொன்னது…
பதிலளிநீக்குவாசித்து விட்டு, I am speechless.
//
அப்படியா...???
மன்னியுங்கள். என் வார்த்தை உங்களை காயப்படுத்தி இருந்தால். உங்கள் கவிதை அமைப்பு எனக்கு புதுமையாக தெரிந்தது அதனால் அப்படி சொன்னேன்.
பதிலளிநீக்குஎஸ்.கே சொன்னது…
பதிலளிநீக்குமன்னியுங்கள். என் வார்த்தை உங்களை காயப்படுத்தி இருந்தால். உங்கள் கவிதை அமைப்பு எனக்கு புதுமையாக தெரிந்தது அதனால் அப்படி சொன்னேன்.
//
ஐயோ நண்பா
நான்
கோபப்படவில்லை
தயவுசெய்து தப்பாக எடுக்க வேண்டாம்
உங்களின் கருத்தை தொடர்ந்து சொல்லுங்கள்
நன்றி
நல்லா வந்திருக்கு தியா
பதிலளிநீக்கு//சமர் நடந்த தேசத்தின்
பதிலளிநீக்குசிதைவுகளில் இருந்து
மீளமுடியாமல்
திண்டாடுகிறது
கந்தக வாடை//
அருமையான வரிகள்.
நல்லாயிருக்கு.
பதிலளிநீக்கு//சமர் நடந்த தேசத்தின்
பதிலளிநீக்குசிதைவுகளில் இருந்து
மீளமுடியாமல்
திண்டாடுகிறது
கந்தக வாடை//
எனக்கும் இந்த வரிகள்தான் மனசை பிசைகிறது.சமாதானங்களும், ஆறுதல்களும் , அனுதாபங்களும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கும் தங்கள் காதுகளுக்கு இனிமையளிக்கும் சொற்கள் இறையருளால் விரைவில் கிட்ட பிரார்த்தனை தவிர வேறு வழி எனக்கில்லை.
D.R.Ashok சொன்னது…
பதிலளிநீக்குநல்லா வந்திருக்கு தியா
//
நன்றி
இந்திரா சொன்னது…
பதிலளிநீக்கு//சமர் நடந்த தேசத்தின்
சிதைவுகளில் இருந்து
மீளமுடியாமல்
திண்டாடுகிறது
கந்தக வாடை//
அருமையான வரிகள்.
//
நன்றி இந்திரா
சே.குமார் சொன்னது…
பதிலளிநீக்குநல்லாயிருக்கு.
//
நன்றி சே.குமார்
நிலா மகள் சொன்னது…
பதிலளிநீக்கு//சமர் நடந்த தேசத்தின்
சிதைவுகளில் இருந்து
மீளமுடியாமல்
திண்டாடுகிறது
கந்தக வாடை//
எனக்கும் இந்த வரிகள்தான் மனசை பிசைகிறது.சமாதானங்களும், ஆறுதல்களும் , அனுதாபங்களும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கும் தங்கள் காதுகளுக்கு இனிமையளிக்கும் சொற்கள் இறையருளால் விரைவில் கிட்ட பிரார்த்தனை தவிர வேறு வழி எனக்கில்லை.
//
உங்களின் பிரார்த்தனை
வெற்றிபெறட்டும்
//சமர் நடந்த தேசத்தின்
பதிலளிநீக்குசிதைவுகளில் இருந்து
மீளமுடியாமல்
திண்டாடுகிறது
கந்தக வாடை//
மனதை என்னவோ செய்கிறது வார்த்தை.
கவிதைக்குள் வலி குடியிருப்பதுபோல்..
அருமையான வரிகள்.
பதிலளிநீக்கு