
பழைய கவிதைப்
புத்தகங்களைப்
பரப்பியபடி
படுத்துறங்கும்
பிசாசுகள்...
இருளில் இருந்து
மீள மறுத்து
முட்டி மோதுகிறது
இடர்
சமர் நடந்த தேசத்தின்
சிதைவுகளில் இருந்து
மீளமுடியாமல்
திண்டாடுகிறது
கந்தக வாடை
நியூட்டனின்
மூன்றாம் விதியை
நிலத்துக்கும்
வானுக்கும்
கற்பிதம் செய்யும்
ராணுவ முலாம்
பூசப்பட்ட
போதி மரங்கள்
திணிக்கப் படுவதற்காய்
இலவசமாக்கப்பட்ட
நிர்வாண பௌத்தம்
கக்கிய கட்டிடங்கள்
எம் மண்ணில்
புதுமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபிசாசுகள் கொட்டம் தீர்ந்து தேவதைகள் குடிபுகும் நாள் விரைவில் வருமென்று நம்புவோமாக!
பதிலளிநீக்குபேசவியலாப் புத்தனும் அழுதபடிதான் தியா.சாத்தான்களை,பிசாசுகளை வளரவிட்டவர்களில்தானே குற்றம் !
பதிலளிநீக்குஈழத்தின் உண்மையை உரைத்த கவிதை.
பதிலளிநீக்குஅங்க இனி என்ன நடக்கப் போகுதோன்னு எப்போதும் ஒரு பயம் வருகுது தியா :((((
பதிலளிநீக்குவாசித்து விட்டு, I am speechless.
பதிலளிநீக்குஎஸ்.கே சொன்னது…
பதிலளிநீக்குபுதுமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!
//
என்ன எஸ் கே என்ன புதுமை
எமக்கு இதுவே வாழ்க்கை
Balaji saravana சொன்னது…
பதிலளிநீக்குபிசாசுகள் கொட்டம் தீர்ந்து தேவதைகள் குடிபுகும் நாள் விரைவில் வருமென்று நம்புவோமாக!
//
உங்களின் கருத்துக்கு நன்றி பாலாஜி சரவணா.
ஹேமா சொன்னது…
பதிலளிநீக்குபேசவியலாப் புத்தனும் அழுதபடிதான் தியா.சாத்தான்களை,பிசாசுகளை வளரவிட்டவர்களில்தானே குற்றம் !
//
அதென்னமோ உண்மைதான் ஹேமா
தமிழ் உதயம் சொன்னது…
பதிலளிநீக்குஈழத்தின் உண்மையை உரைத்த கவிதை.
//
நன்றி தமிழ் உதயம்
சுசி சொன்னது…
பதிலளிநீக்குஅங்க இனி என்ன நடக்கப் போகுதோன்னு எப்போதும் ஒரு பயம் வருகுது தியா :((((
//
என்னத்தை சொல்ல
நன்றி சுசி
Chitra சொன்னது…
பதிலளிநீக்குவாசித்து விட்டு, I am speechless.
//
அப்படியா...???
மன்னியுங்கள். என் வார்த்தை உங்களை காயப்படுத்தி இருந்தால். உங்கள் கவிதை அமைப்பு எனக்கு புதுமையாக தெரிந்தது அதனால் அப்படி சொன்னேன்.
பதிலளிநீக்குஎஸ்.கே சொன்னது…
பதிலளிநீக்குமன்னியுங்கள். என் வார்த்தை உங்களை காயப்படுத்தி இருந்தால். உங்கள் கவிதை அமைப்பு எனக்கு புதுமையாக தெரிந்தது அதனால் அப்படி சொன்னேன்.
//
ஐயோ நண்பா
நான்
கோபப்படவில்லை
தயவுசெய்து தப்பாக எடுக்க வேண்டாம்
உங்களின் கருத்தை தொடர்ந்து சொல்லுங்கள்
நன்றி
நல்லா வந்திருக்கு தியா
பதிலளிநீக்கு//சமர் நடந்த தேசத்தின்
பதிலளிநீக்குசிதைவுகளில் இருந்து
மீளமுடியாமல்
திண்டாடுகிறது
கந்தக வாடை//
அருமையான வரிகள்.
நல்லாயிருக்கு.
பதிலளிநீக்கு//சமர் நடந்த தேசத்தின்
பதிலளிநீக்குசிதைவுகளில் இருந்து
மீளமுடியாமல்
திண்டாடுகிறது
கந்தக வாடை//
எனக்கும் இந்த வரிகள்தான் மனசை பிசைகிறது.சமாதானங்களும், ஆறுதல்களும் , அனுதாபங்களும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கும் தங்கள் காதுகளுக்கு இனிமையளிக்கும் சொற்கள் இறையருளால் விரைவில் கிட்ட பிரார்த்தனை தவிர வேறு வழி எனக்கில்லை.
D.R.Ashok சொன்னது…
பதிலளிநீக்குநல்லா வந்திருக்கு தியா
//
நன்றி
இந்திரா சொன்னது…
பதிலளிநீக்கு//சமர் நடந்த தேசத்தின்
சிதைவுகளில் இருந்து
மீளமுடியாமல்
திண்டாடுகிறது
கந்தக வாடை//
அருமையான வரிகள்.
//
நன்றி இந்திரா
சே.குமார் சொன்னது…
பதிலளிநீக்குநல்லாயிருக்கு.
//
நன்றி சே.குமார்
நிலா மகள் சொன்னது…
பதிலளிநீக்கு//சமர் நடந்த தேசத்தின்
சிதைவுகளில் இருந்து
மீளமுடியாமல்
திண்டாடுகிறது
கந்தக வாடை//
எனக்கும் இந்த வரிகள்தான் மனசை பிசைகிறது.சமாதானங்களும், ஆறுதல்களும் , அனுதாபங்களும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கும் தங்கள் காதுகளுக்கு இனிமையளிக்கும் சொற்கள் இறையருளால் விரைவில் கிட்ட பிரார்த்தனை தவிர வேறு வழி எனக்கில்லை.
//
உங்களின் பிரார்த்தனை
வெற்றிபெறட்டும்
//சமர் நடந்த தேசத்தின்
பதிலளிநீக்குசிதைவுகளில் இருந்து
மீளமுடியாமல்
திண்டாடுகிறது
கந்தக வாடை//
மனதை என்னவோ செய்கிறது வார்த்தை.
கவிதைக்குள் வலி குடியிருப்பதுபோல்..
அருமையான வரிகள்.
பதிலளிநீக்கு