அனைவரும் வருக

நாளை வெள்ளிக்கிழமை ( 15 /10 /2010 )
மித்ர நிறுவனம் நடாத்தும்
"நூல் அரங்கேறும் மாலை"
நிகழ்வு :- சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகத்தின் அண்ணா சிற்றரங்கில் நடைபெற உள்ளது.

நூலாசிரியர் - வி.டில்லிபாபு ( DRDO விஞ்ஞானி )
நூல் - "ஒரு செல் உயிரிகள்"

அனைவரும் வாரீர்
நன்றி

-தியா-
( மித்ர ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன் )
கோடம்பாக்கம்

கருத்துகள்

  1. நிகழ்ச்சி சிறந்த முறையில் நடக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. //நிறுவனம் நடாத்தும்//

    "நடத்தும்" என மாத்துங்க நண்பரே, நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நிகழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. விழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  6. விழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. விழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. விழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. தமிழன்பனின் கவிதைகள் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. நூல்கள் அறிமுக விழா / வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி